போஆவ் ஆசிய மன்றத்தின் நடப்பு ஆண்டுக் கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டில், புதிய நிலைமை, புதிய வாய்ப்பு, புதிய [மேலும்…]
ஒகேனக்கலில் நீர்வரத்து 65,000 கன அடியாக அதிகரிப்பு.. 3வது நாளாக தொடரும் தடை..
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான, கேரள மாநிலம் வயநாட்டிலும், கே.ஆர்.எஸ்., [மேலும்…]
தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் பொன்னம்பலம்…!
பிரபல வில்லன் நடிகரான பொன்னம்பலம் 1988-ஆம் ஆண்டு ரிலீசான கலியுகம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் [மேலும்…]
ரேடாரால் பார்க்க முடியாது : சீனா கண்டுபிடித்த ‘கொசு’ ட்ரோன்!
ரேடாரால் மட்டுமல்ல மனிதர்களின் கண்களால் கூட கண்டுபிடிக்க முடியாத கொசு அளவிலான ட்ரோனை சீனா கண்டுபிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. எதை [மேலும்…]
விசா பெற 5 ஆண்டுகளின் social media தரவுகளையும் வெளிப்படுத்தவேண்டும்: அமெரிக்க தூதரகம்
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை, விசா விண்ணப்பதாரர்களை பின்னணி சரிபார்ப்புக்காக கடந்த ஐந்து ஆண்டுகளின் அனைத்து சமூக ஊடக பயனர்பெயர்கள் மற்றும் ஹாண்டில்களை [மேலும்…]
8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!
மணிக்கு 9000 கிலோமீட்டர் வேகத்தில், 8000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருகிறது. பிரம்மோஸை விட [மேலும்…]
காமாக்யா கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயில் நடை திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் 4 நாட்கள் நடைபெறும் பாரம்பரிய [மேலும்…]
ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் தொடர் கனமழையால் பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை [மேலும்…]
42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!
சைபர் மோசடிகளில் மியூல் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக 42 இடங்களில் சிபிஐ நாடு தழுவிய சோதனைகளைத் தொடங்கியது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிபிஐ, ஆப்ரேஷன் [மேலும்…]
2025ஆம் ஆண்டு கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தின் தொழில் மற்றும் வணிக துறைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கேற்பு
ஜுன் 26ஆம் நாள் தியான்ஜினில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தின் தொழில் மற்றும் வணிக துறைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் [மேலும்…]
நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
மேட்டுப்பாளையம் – அவினாசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட 477 மரங்களுக்கு பதிலாக, 4 ஆயிரத்து 770 மரக்கன்றுகள் நடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் [மேலும்…]



