இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா தன்னிச்சையாகப் புதிய [மேலும்…]
வர்த்தக நெருக்கடியால் வேலை வாய்ப்பு சந்தையில் பாதிப்பு: சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு
தற்போதைய வர்த்தகத்தின் பதற்றமான நிலைமை, பல்வேறு நாடுகளின் வேலை வாய்ப்பு சந்தையை தொடர்ந்து பாதித்து வருவதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹொங்போ [மேலும்…]
டிராகன் படகு விழாவில் நாடு கடந்த பயண எண்ணிக்கை அதிகம்
சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், இவ்வாண்டின் டிராகன் படகு விழாவின் போது, சீனாவின் சுங்கச் சாவடி நிலையங்கள் 59 [மேலும்…]
டிராகன் படகு விழாவில் பயண எண்ணிக்கை அதிகரிப்பு
பெய்ஜிங் மாநகரின் பண்பாடு மற்றும் சுற்றுலா ஆணையம் 2ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, டிராகன் படகு விழாவின் போது, பெய்ஜிங் மாநகருக்கு வந்த சுற்றுலா [மேலும்…]
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் : விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன்
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் தங்கராமன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் [மேலும்…]
‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு முடிந்தது.. சினிமாவுக்கு டாட்டா..!! இனி முழுநேர அரசியலில் கவனம் செலுத்த விஜய் திட்டம்..
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இனி விஜய் அரசியலில் தீவிர கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் [மேலும்…]
ஜனவரி முதல் ஏப்ரல் வரை சீன சரக்குப் போக்குவரத்து மொத்த தொகை 5.6% அதிகரிப்பு
இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் சீனாவின் சரக்குப் போக்குவரத்து தரவுகளைச் சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் 3ஆம் நாள் வெளியிட்டது. [மேலும்…]
சீனாவின் பம்ப் செய்யப்பட்ட நீர்மின்சார சேமிப்புத் திறன் உலக முதலிடம்
சீன நீர் மின்சார மற்றும் நீர் வளத் திட்ட வரைவுக் கழகம் வெளியிட்ட பம்ப் செய்யப்பட்ட நீர்மின்சார சேமிப்புத் தொழிலின் 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி, [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், கபினி அணையில் இருந்து தண்ணீர் [மேலும்…]
விதிகளை மீறுவோருக்கு அபராதம் உயர்வு – சென்னை மாநகராட்சி திட்டம்..!
விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பெருநகர சென்னை [மேலும்…]
மழையினூடாக ஒரு நிறைவான பயணம்!
நகரை விட்டுத் தள்ளியிருக்கும் புறவழி நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை விட உயிரோட்டமான நகரங்கள், கிராமங்களினூடாகச் செல்லும் சாலைகளே எனக்குப் பிரியமானவை. இப்போதெல்லாம் அனைத்துச் சாலைகளுமே நல்ல [மேலும்…]



