18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
தமிழகத்தில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களை நிரப்ப மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19-ஆம் [மேலும்…]
இந்திய வங்கிகள் விரைவில் அண்டை நாடுகளுக்கு கடன்களை வழங்கக்கூடும்
உள்நாட்டு வங்கிகள், வெளிநாட்டு கடன் வாங்குபவர்களுக்கு இந்திய ரூபாயை (INR) கடன் வழங்க அனுமதிக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலைக் [மேலும்…]
உலக அழகி போட்டியிலிருந்து வெளியேறிய மிஸ் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த தெலுங்கானா அரசு
2024 ஆம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து அழகி மில்லா மேகி, நடந்து வரும் உலக அழகி போட்டியின் போது துன்புறுத்தலை எதிர்கொண்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை [மேலும்…]
சீனா குறித்து பசிபிக் தீவுகளுக்குப் பொது மக்கள் கருத்து கணிப்பு
சீனப் பாணியிலான நவீனமயமாக்க வளர்ச்சி சிந்தனை, சீன-பசிபிக் தீவுகள் உறவு, பசிபிக் தீவுகளில் சீன-அமெரிக்க செல்வாக்கு முதலியவற்றை மதிப்பிடும் வகையில், சீன ஊடகக் [மேலும்…]
குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி [மேலும்…]
ஏழை மாணவர்களின் கல்வி.. ரூ.3400 கோடி சொத்தை வாரி வழங்கிய நடிகர் ஜாக்கிசான்…
புரூஸ் லீ-க்கு அடுத்தபடியாக அதிரடி ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஜாக்கிசான் தான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 1985, போலீஸ் [மேலும்…]
11 புதிய அரசு கலைக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட 11 அரசு கலைக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். உயர்கல்வித் துறை சார்பில், தமிழ்நாட்டில் [மேலும்…]
அமெரிக்காவில் அதிகளவில் பரவும் NB.1.8.1 கொரோனா மாறுபாடு
அமெரிக்காவிற்கு வரும் பல சர்வதேச பயணிகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், NB.1.8.1 என்ற புதிய கொரோனா மாறுபாடு உலக சுகாதார நிறுவன அதிகாரிகளின் [மேலும்…]
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை – முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் [மேலும்…]
தனுஷ்கோடியில் கடல் சீற்றம் – 5 அடிக்கு மேல் எழும்பும் அலைகள்!
ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில், கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது. மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று [மேலும்…]



