ஏபெக் என்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 33ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாடு நடைபெறும் முன்னிட்டு, சீனாவின் ஷென்சென் நுழைவாயில் மூலம் எல்லைக் கடந்த [மேலும்…]
தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 17), சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு!
தியாகிகள் தினத்தையொட்டி, சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த [மேலும்…]
உங்கள் வாழ்வும் வம்சமும் செழிக்க வேண்டுமா? ஆடி மாத முளைப்பாரி வழிபாட்டின் மகிமைகள்
பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் [மேலும்…]
ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, வரும் ஜூலை 19 நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் [மேலும்…]
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பின் எ.வ.வேலு அதிரடிப் பேட்டி!
திமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) நேற்று சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை [மேலும்…]
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என, முதலமைச்சர் ஜோசப் விஜய் எச்சரித்துள்ளார் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் [மேலும்…]
உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம் பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு
உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கம் பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வு ஜூலை 16ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
யுன்னான் மாநிலத்தில் உலக மேயர் உரையாடல் தொடக்கம்
2026 உலக மேயர் உரையாடல் ஜூலை 14ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை, யுன்னான் மாநிலத்தின் சிச்சுவான்பான்னா தை இனத் தன்னாட்சி சோவில் [மேலும்…]
இஸ்ரோவில் நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அடுத்தடுத்து ராஜினாமா..!
இஸ்ரோவில் 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டுமே ககன்யான் மற்றும் சந்திரயான் போன்ற முக்கிய திட்டங்களில் பங்காற்றிய 120-க்கும் [மேலும்…]
இன்று ஆடி முதல் நாள் : தேங்காய் சுடுவது ஏன் தெரியுமா?
ஆடி முதல் நாளில் பல பகுதிகளில் தேங்காய் சுட்டு அம்மனுக்கு படைத்து வழிபடும் வழக்கம். ஆடி மாதம் சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே [மேலும்…]




