உள்கட்டமைப்புகளின் மேம்பாடு மற்றும் புதுப்பிப்புக்கு முக்கிய அம்சங்களையும் திசையையும் தெளிவுபடுத்தும் வகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலம் துவங்கியதும், நீர், புதிய ரக மின் தொகுப்பு, [மேலும்…]
ஒவ்வொரு நாவலாசிரியரும் இன்று கட்டாயம் பயன்படுத்த வேண்டிய AI கருவிகள்!
2026-ல், நாவலாசிரியர்கள் தங்கள் எழுத்துப் பணியில் உதவக்கூடிய ஏராளமான AI கருவிகளைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவிகள் எழுத்தாளர்களுக்குக் கதை யோசனைகளைப் பெற (brainstorming), வரைவுகளை [மேலும்…]
நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம் – கரை திரும்பும் மீனவர்கள்!
கன்னியாகுமரி மேற்கு கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரவுள்ளதால் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புகின்றனர். மீன்களின் இனப்பெருக்க பருவ [மேலும்…]
தவெக அரசில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம்! குவியும் பாராட்டு
தவெக அரசில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் [மேலும்…]
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்?
ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் சனிக்கிழமையன்று (மே 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் காமிகேஸ் போர் ட்ரோன் ஒன்று ஜபோரிஷியா அணுமின் நிலையத்தைத் [மேலும்…]
சாதித்துக் காட்டிய இந்திய வீரர்கள்.. 134-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை தனது புகழ்பெற்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ உரையின் 134வது எபிசோட் மூலம் இந்திய [மேலும்…]
இந்தியாவின் புதிய சிடிஎஸ் ஆக பொறுப்பேற்ற தமிழரின் அதிரடி திட்டம்!
இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று சனிக்கிழமையுடன் தனது [மேலும்…]
இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தந்தால் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நிச்சயம் – ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை!
இந்தியாவுக்கு பாகிஸ்தான் குடைச்சல் தந்தால், ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும் என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள [மேலும்…]
ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் – ஒருவரை சுட்டுப்பிடித்த காவல்துறை!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஒருவரை காவல்துறை சுட்டுப்பிடித்துள்ளது. நெட்டூர் பகுதியில் உள்ள மாதா கோவில் தெருவில் [மேலும்…]
10 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் வரவில்லை! போராட்டத்தில் குதித்த மதுரை மக்கள்
சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் வரவில்லை எனக் கூறி மதுரையில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, [மேலும்…]
ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு
ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் வியந்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் [மேலும்…]




