கொலம்பியா அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி லா எஸ்பிரியெல்லாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 29ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். இதில் [மேலும்…]
டிச.8-ம் தேதி தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம்..!
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 08-12-2025 திங்கட்கிழமை காலை [மேலும்…]
தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன்
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் தமிழக [மேலும்…]
அலாஸ்கா-கனடா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் பிரதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அதிகாலையில் 7.0 ரிக்டர் [மேலும்…]
டி20யில் ஒரே வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் ஷர்மா வரலாற்றுச் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது [மேலும்…]
ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: சிஇஓ உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்!
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஏஐ’யின் தாக்கம் குறித்துப் பேசியபோது, விரைவில் உலகில் உள்ள வேலைகளில் 80% க்கும் அதிகமானவை [மேலும்…]
சீனா : தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரல்!
சீனாவின் ஷென்சென் பகுதியில் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக ஷென்சென் பகுதியில் உள்ள வணிக வளாகம், [மேலும்…]
நாகை, திருவாரூரில் தலா ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
கனமழை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் [மேலும்…]
விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை – திருவாரூர் கோர்ட்டு உத்தரவு..!!
பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு [மேலும்…]
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு விவரங்கள்
திருமலை ஏழுமலையான் கோயிலில் மிகவும் புனிதம் வாய்ந்த வைகுண்ட துவார தரிசனம் (வைகுண்ட ஏகாதசி தரிசனம்) டிசம்பர் 30, 2025 முதல் 2026 ஆம் [மேலும்…]
பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள “1+10”உரையாடல் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கெடுப்பு
புதிய வளர்ச்சி வங்கி தலைவர், உலக வங்கித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் உள்ளிட்ட சர்வதேசப் [மேலும்…]




