ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டு உச்சி மாநாடு கிர்கிஸ்தானில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் யெர்மெக்பாயேவு சீனாவின் சி.ஜி.டி.என். க்குப் [மேலும்…]
ஆடிப்பெருக்குக்கு வறண்ட காவிரி… மாலைக்குள் தமிழகம் வரும் தண்ணீர்?
சென்னை : புனித ஆடிப்பெருக்கு விழா களைகட்ட வேண்டிய காவிரியின் பல பகுதிகளில், இந்த ஆண்டு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவது பொதுமக்களையும் பக்தர்களையும் [மேலும்…]
இடைத்தேர்தல்:பிரஷாந்த் கிஷோர் முன்னிலை..!!
தேர்தல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோரின் முதல் நேரடி தேர்தல் களமாக இருப்பதால் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தொகுதி நீண்டகாலமாக [மேலும்…]
தீரன் சின்னமலை நினைவு நாள்: வானதி சீனிவாசன் புகழஞ்சலி..!
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொங்கு [மேலும்…]
சொரிமுத்து அய்யனார் கோயில் போறீங்களா? பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் [மேலும்…]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2 ஆயிரத்து 117 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட [மேலும்…]
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்
கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதியளித்துள்ளார். கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற [மேலும்…]
Lபுதிய செயலாளராக பிரசாந்த் வடநரே நியமனம்..!
தமிழக அரசின் நீர்வளத்துறையின் புதிய செயலாளராக பிரசாந்த வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அவர் ஏற்கனவே இருந்த [மேலும்…]
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..
கேரளம், நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு [மேலும்…]
கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
கேரளாவில் பெய்து வரும் அதி தீவிர கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 31ஆம் தேதி [மேலும்…]
சீனத் தொழில் முனைவோர்கள் பிரதிநிதிக் குழு அமெரிக்காவில் பயணம்
அமெரிக்க-சீன வணிகக் கவுன்சிலின் அழைப்பை ஏற்று, சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சிலின் ஏற்பாட்டில், சீனத் தொழில் முனைவோர்கள் பிரதிநிதிக் குழு ஜூலை 27 [மேலும்…]




