சரக்குகளை ஏற்றிச்செல்லும் சீனாவின் தியான்சோ-10 சரக்கு விண்கலம் வன் ச்சாங் விண்வெளி ஏவுதல் மையத்திலிருந்து 11ம் நாள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து, தியான்சோ-10 [மேலும்…]
தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும் (ஆகஸ்ட் 26), நாளையும் (ஆகஸ்ட் 27) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி [மேலும்…]
சீனாவில் புதிய எரியாற்றல் துறையின் உயர்வேக வளர்ச்சி
சீனத் தேசிய எரியாற்றல் நிர்வாகத்தின் தலைவர் வாங் ஹொங்ஸி ஆகஸ்டு 26ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், 14வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, இது அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, கவர்ச்சி மற்றும் உயிர்ச்சக்தியைப் பிரதிபலிக்கிறது [மேலும்…]
அம்பையில் வாரியார் சுவாமிகள் 120 வது பிறந்ததின விழா
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஸ்ரீவாரியார் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் 120 வது பிறந்ததின விழா மற்றும் பத்தாம் ஆண்டு [மேலும்…]
இந்தியா மீது அமெரிக்காவின் 25% கூடுதல் வரி நாளை முதல் அமலாகிறது
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரிகளை விதித்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வரிகள் ஆகஸ்ட் [மேலும்…]
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 26/08/2025 (செவ்வாய்க்கிழமை), 27/08/2025 (புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி), 28/08/2025 (வியாழக்கிழமை முகூர்த்தம்) [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது..!!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ75 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. உலகளவில் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் [மேலும்…]
வட இந்திய காற்று மாசுபாட்டால் தென்னிந்தியாவிற்கும் பாதிப்பு; அதிர்ச்சித் தகவல்
வட இந்திய மாநிலங்களை அச்சுறுத்தி வரும் கடுமையான காற்று மாசுபாடு, இப்போது தென்னிந்திய மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தென்னிந்தியப் [மேலும்…]
பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இலவச ஆன்லைன் AI பயிற்சி முகாம்களை நடத்துகிறது CBSE
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி [மேலும்…]
ஊடக நிறுவனங்களுக்கு வருவாய் திட்டத்தை அறிவித்தது Perplexity AI
கூகுளுக்குப் போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு தேடுபொறியை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Perplexity நிறுவனம் ஊடக நிறுவனங்களுடனான விமர்சனங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களைத் தீர்க்க [மேலும்…]



