சீனா, தனது பிரம்மாண்டமான வரலாறு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இயற்கை அழகால், ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளைத் தன்வசம் ஈர்த்து வருகிறது. [மேலும்…]
6-வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை நடப்பாண்டில் ஆறாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக [மேலும்…]
2ஆம் உலகப் போரிலுள்ள முக்கிய போர்முனை சீனா
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி [மேலும்…]
கனமழையுடன் பலத்த நிலச்சரிவு; ஒரே இடத்தில் 1000 பேர் மரணம்!
சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவால் உலகிற்கு என்ன பயன்?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டம் செப்டம்பர் முதல் நாள் மாலை தியேன் ஜிங் மாநகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தக் [மேலும்…]
புதிய உச்சத்தில் தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த 21-ந்தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. அந்தவகையில் நேற்று தங்கத்தின் விலை வரலாறு காணாத [மேலும்…]
எஸ்.சி.ஓ உச்சிமாநாட்டின் 8 சாதனைகள்
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ செப்டம்பர் 2ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியென்ச்சின் உச்சிமாநாட்டில் ஈட்டியுள்ள 8 சாதனைகளை அறிமுகப்படுத்தினார். நான்காவது, 4 [மேலும்…]
குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஜவுளி தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜோல்வா கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் நேற்று திடீரென [மேலும்…]
இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று (செப்டம்பர் 2) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குடியரசு தலைவர், [மேலும்…]
மும்பை லால்பாக்சா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் தரிசனம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை லால்பாக்சா கணபதி பந்தலில் நடத்தப்பட்ட சந்தியா ஆரத்தியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி லால்பாக்சா [மேலும்…]
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசு இல்லத்தை காலி செய்தார்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள தனது அரசு இல்லத்தைக் [மேலும்…]




