சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், அரசவையின் துணை தலைமை அமைச்சருமான ஹே லீஃபாங், அமெரிக்க தரப்புடன் மே [மேலும்…]
ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
ஆவணி திருவிழாவை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிரசித்தி [மேலும்…]
விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி
கடந்த 11 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் மத்திய அரசு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினத்தை [மேலும்…]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி [மேலும்…]
அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை நிறுத்தம்… இந்திய தபால் துறை அதிரடி அறிவிப்பு…!!!!
அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக தற்போது இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. அதாவது $800-க்கு குறைவான மதிப்பு கொண்ட அஞ்சலுக்கு இறக்குமதி வரி [மேலும்…]
கூலி திரைப்படம் குறித்து வெளியாகும் அந்த வதந்தியை நம்ப வேண்டாம்; ரசிகர்களுக்கு எச்சரிக்கை
மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams) என்ற நிறுவனம், நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, “கூலி வாட்ச் & வின் [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை செயலாளர் சிஎம்ஜிக்குப் பேட்டி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியேன் ஜின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இவ்வமைப்பின் தலைமை செயலாளர் யெர்மெக்பயேவ் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். சீன மக்களின் [மேலும்…]
அமைதியின் எதிரொலி என்ற நடவடிக்கை அபுதாபியில் துவக்கம்
சீன ஊடகக் குழுமமும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான சீன தூதரகமும் கூட்டாக நடத்திய அமைதியின் எதிரொலி என்ற பண்பாட்டு பரிமாற்ற நடவடிக்கை அபுதாபி நகரில் [மேலும்…]
SCO தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி திரையிடல் வாரம்
ஆகஸ்ட் 22 ஆம் தேதியில், SCO தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி திரையிடல் வாரம் சிங்டாவ் நகரில் தொடங்கியது. பல நாடுகளைச் சேர்ந்த [மேலும்…]
சென்னைக்கு வந்தால் தன்னம்பிக்கை வளரும்!
சென்னை நினைவுகள்: எனது சொந்த ஊர் தேனி அருகே வடபுதுப்பட்டி. சுமாரான கிராமம். லைப்ரரி கிடையாது. போஸ்ட் ஆஃபிஸ் கிடையாது. இரண்டுக்கும் அருகே உள்ள [மேலும்…]
தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றம்!
அண்மையில் வெளிவந்த செய்திக் குறிப்பில், தமிழ்நாடு நுகர்வோர் புகார் தீர்ப்பாயத்தின் முக்கியமான சாதனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் புகார் [மேலும்…]



