சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் ஜூன் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் வங்கதேச தலைமை அமைச்சர் தாரிக் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். லீ ச்சியாங் [மேலும்…]
இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்..!!
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டிஜிபி ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக [மேலும்…]
சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வழி தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயும்,பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியெராவும் தொலைபேசி மூலம் [மேலும்…]
2035ஆம் ஆண்டுக்குள் மக்கள் நலன் சார்ந்த நவீனமயமான நகரக் கட்டுமானம் நிறைவு
நகரங்களின் உயர் தர வளர்ச்சியை விரைவுபடுத்தும் வழிகாட்டுதல் ஆவணம் ஒன்றைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும் சீன அரசவையும் சமீபத்தில் கூட்டாக வெளியிட்டன. [மேலும்…]
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் [மேலும்…]
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு
தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. [மேலும்…]
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக (ED) டாக்டர் உர்ஜித் படேலை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனம் [மேலும்…]
இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடுக்காக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக டோக்கியோவிற்கு சென்றடைந்தார். இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ஜப்பானுக்கு அவரது முதல் தனி [மேலும்…]
ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாச வரவேற்பு!
இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாச வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் டோக்கியோ [மேலும்…]
தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவி வழங்க வேண்டும் : அன்புமணி..!
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அறிவித்துள்ள 50% வரி விதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் [மேலும்…]




