சீன தலைமையமைச்சர் லீச்சியாங், சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகிய இருவரும், 25ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் [மேலும்…]
சீன-ஜெர்மன் உறவு குறித்து ஷிச்சின்பிங் 3 முன்மொழிவுகள்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
நீண்டகாலமாக வளர்ந்து வரும் சீன-ஜெர்மன் உறவு
ஜெர்மனியின் தலைமை அமைச்சர் மெர்ஸ் தனது பதவி காலத்தில் முதல் முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டார். சர்வதேச சமூகத்தின் நிதானமற்ற நிலையை சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பு எப்படி [மேலும்…]
ஆளுகைச் செயல்திறன் குறித்த சரியான புரிதல் பற்றிய ஷிச்சின்பிங்கின் உரைகள் தொகுப்பு வெளியீடு
நல்ல ஆளுகைச் செயல்திறன் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு, நடைமுறைப்படுத்துவது பற்றிய ஷிச்சின்பிங்கின் உரைகள் தொகுப்பு அண்மையில் சீனாவில் வெளியிடப்பட்டது. நல்ல ஆளுகைச் [மேலும்…]
உக்ரேன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா முயற்சி
ஐ.நாவுக்கான சீன நிரந்தரத் தூதரகத்தின் ஆலோசகர் டேங்ஃபி 24ஆம் நாள், ஐ.நா பொது பேரவையின் அவசர வாக்கெடுப்புக்குப் பின் உரை நிகழ்த்தினார். உக்ரேனின் நீண்டகால [மேலும்…]
பால் மற்றும் தயிர் விலை அதிரடியாக உயர்ந்தது… எவ்வளவு தெரியுமா..?
தமிழகத்தில் நிலவி வரும் பால் உற்பத்தி பாதிப்பு காரணமாக, தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளன. இந்தத் [மேலும்…]
101 வயதில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மற்றும் தியாக செம்மல் இரா. நல்லகண்ணு (101) உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் 1.55 மணியளவில் [மேலும்…]
உலகப் பொருளாதாரத்துக்கு இயக்காற்றலை ஊட்டிய வசந்த விழா
இவ்வாண்டு வசந்த விழா விடுமுறையில், சீனா நாடு அளவில் பிரதேசத்தைக் கடந்த பயணிகளின் எண்ணிக்கை 280 கோடியை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் [மேலும்…]
மேற்கு ஆசியாவில் புதிய ‘Hexagon’ கூட்டணி: இஸ்ரேலின் மாஸ்டர் பிளான்! இந்தியா இணையுமா?
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் இன்று தொடங்குகிறது. இந்த பயணத்தின் மிக முக்கியமான அம்சமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்துள்ள [மேலும்…]
IDFC வங்கியில் ரூ.590 கோடி மோசடி செய்த 4 முக்கிய குற்றவாளிகள் கைது
ஹரியானா மாநில அரசின் ‘முதலமைச்சர் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0’ நிதியில் நடைபெற்ற பிரம்மாண்ட மோசடி தொடர்பாக, ரிபவ் ரிஷி தலைமையிலான நான்கு [மேலும்…]
வரும் 28ம் தேதி வானத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..! வெறும் கண்களால் பார்க்கலாம்..!
புதன், வெள்ளி, நெப்டியூன், சனி, யுரேனஸ், வியாழன் ஆகிய 6 கோள்கள் தென்படும் அரிய வானியல் நிகழ்வு வரும் 28ம் தேதி நிகழவுள்ளது.சூரியன் மறைவுக்கு [மேலும்…]



