சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர், பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, மார்ச் 11ஆம் நாள் [மேலும்…]
டிரம்ப் கருத்தால் புதிய சர்ச்சை; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி காட்டம்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, [மேலும்…]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 22ஆம் தேதி நல்லகண்ணு வீட்டில் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : தீபாவளி பண்டிகையையொட்டி சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் சர்வதேச எல்லையில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பாதுகாப்புப் படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது [மேலும்…]
மத்திய பிரதேசத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வரும் ஸ்கிராப் வியாபாரி!
மத்திய பிரதேசத்தில் BSF விமானத்தை ஹோட்டலாக மாற்றி வரும் வியாபாரியின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. உஜ்ஜயினியைச் சேர்ந்தவர் ஸ்கிராப் வியாபாரி வீரேந்திர [மேலும்…]
எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைப்பதாக டிரம்ப் கூறியதற்கு மத்திய அரசு பதில் இதுதான்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. ஒரு அறிக்கையில், [மேலும்…]
சீன-பிரான்ஸ் நெடுநோக்குப் பேச்சுவார்த்தை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிஅரசியல் குழு உறுப்பினரும் , மத்திய வெளியுறவு விவகார ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான வாங்யீ 15ஆம் நாள் ஹாங்சோ [மேலும்…]
சீனாவில் இலையுதிர்காலத் தானியங்கள் அமோகம்
அக்டோபர் 16ஆம் நாள் உலகத் தானிய தினமாகும். சீன வேளாண்மை மற்றும் ஊரகவிவகார அமைச்சகம் புதிதாக நடத்திய ஆய்வின்படி, நாடு முழுவதிலும் 60 விழுக்காட்டுக்கும் [மேலும்…]
தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி [மேலும்…]
கண்ணதாசனின் முன்னோடி கவிஞர் கா.மு.ஷெரீப்!
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் [மேலும்…]
“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும், இந்தியாவிற்கு [மேலும்…]



