ஐ.நா. சாசனம் மற்றும் ஐ.நாவின் பங்கை வலுப்படுத்துதல் குறித்த சிறப்புக் கமிட்டியின் 2026ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தில், உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழுவின் 49 [மேலும்…]
தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்ப கல்வி [மேலும்…]
NEET PG நுழைவுத் தேர்வு எழுதியுள்ளீர்களா? (-40) மதிப்பெண்கள் எடுத்தாலே போதும்.. சீட் உறுதி!
2025 நீட் PG தேர்வில் SC, ST, OBC பிரிவினருக்காக Cut off மதிப்பெண் சதவீதம் 0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Negative Marking முறை [மேலும்…]
தங்கம் விலை; பொங்கலுக்காவது குறையுமா?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (ஜனவரி 14) அதிகரித்துள்ளது. புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு ஷாங்காய் முன்முயற்சி
தற்போது சீனாவின் ஷாங்காய் மாநகரில் திறந்த மூல மென்பொருள் உருவாக்கும் பொறியியலாளர்களின் எண்ணிக்கை 10லட்சத்தைத் தாண்டி நாடளவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, [மேலும்…]
நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..!
உலகப் புகழ்பெற்ற மதுரையின் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தை மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ளன. இதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16-ஆம் [மேலும்…]
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உங்க கருத்து என்ன….? மத்திய அரசின் கடிதம்…. தமிழகம் கொடுக்கப்போகும் ‘நச்’ பதில் என்ன….?
மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து மாநில அரசுகளின் கருத்தை அறிய, தமிழ்நாடு அரசிற்கு மத்திய [மேலும்…]
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வின் பொது அறிக்கை வெளியீடு
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வு ஜனவரி 12ஆம் நாள் முதல் 14ஆம் நாள் வரை, [மேலும்…]
2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி வளர்ச்சி
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி இறக்குமதித் தொகை 45 இலட்சத்து 47 ஆயிரம் [மேலும்…]
சீனாவின் தொலை உணர்வறிச் செயற்கைக் கோள் ஏவுதல் வெற்றி
சீனாவின் தைய்யுயாங் செயற்கை கோள் ஏவு மையத்தில், ஜனவரி 13ஆம் நாள் இரவு 10 மணியளவில், லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம்,“யாவுகான் 50 01”எனும் தொலை [மேலும்…]
தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தில் ஓடும் ரயில் பெட்டியின் மேல் கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். புதன்கிழமை காலை [மேலும்…]



