ஜப்பானின் தாக்குதலற்ற தற்காப்பு கொள்கை மாறாது என்று ஜப்பானிய அமைச்சரவை செயலகத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்த கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபம் உயர்வு
ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபம் உயர்வு முதல் 7 மாதங்களில், சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு [மேலும்…]
மோகனரங்கன் கவிதைகள்
ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள் 3 ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வசந்தா பதிப்பகம் [மேலும்…]
இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்
எகிப்தின் கெய்ரோவில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட புதிய இஸ்ரேலிய நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் மறுத்துவிட்டது. இது நடந்து வரும் 10 [மேலும்…]
போஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் திங்கள் நடைபெறவுள்ளது
போஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் திங்கள் நடைபெறவுள்ளது போஆவ் ஆசிய மன்றத்தின் பாங்காங் வட்ட மேசை கூட்டத்தின்போது, இம்மன்றத்தின் செயற்குழுத் தலைவர் [மேலும்…]
12 ஆம் வகுப்பு முடிவுகளுடன் 9-11 வகுப்பு மதிப்பெண்களைச் சேர்க்கவும்: என்சிஇஆர்டி பரிந்துரை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு ஒரு புதிய மதிப்பீட்டு மாதிரியை பரிந்துரைத்துள்ளது. முன்மொழியப்பட்ட அமைப்பு, [மேலும்…]
லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா [மேலும்…]
ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது என அறிவிப்பு
மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட [மேலும்…]
வறுமையைக் குறைப்பதற்கான சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு
வறுமையைக் குறைப்பதற்கான சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஆகஸ்டு 26ஆம் நாள் கூறுகையில், வறுமை ஒழிப்பு, மனித [மேலும்…]
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, [மேலும்…]
சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஜி318
ஷாங்காய் மற்றும் சிச்சாங் ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான ஜி318, பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக, இந்த நெடுஞ்சாலையைச் சேர்ந்த செங்டு மற்றும் [மேலும்…]




