சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மங்கோலிய வெளியுறவு அமைச்சர் பேட்ஜர்கல் அம்மையாருடன் ஜுன் 13ஆம் [மேலும்…]
பொங்கல் திருநாள்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து
உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழிலேயே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்துள்ளார். [மேலும்…]
கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!
பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக அரசு வைத்த கோரிக்கையை, நபார்டு வங்கி [மேலும்…]
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- மதிப்பிற்குரியவர்களுக்கு, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், [மேலும்…]
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!!
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் [மேலும்…]
ஐசிசி-யின் கோரிக்கையை நிராகரித்த பங்களாதேஷ்
பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, [மேலும்…]
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு [மேலும்…]
இந்தியா -அமெரிக்கா உறவில் புதிய அத்தியாயம்!
அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மார்கோ ரூபியோவுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். டிரம்ப் தலைமையிலான [மேலும்…]
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள [மேலும்…]
நீங்கள் இறந்துவிட்டீர்களா? சீனாவை அதிரவைக்கும் விசித்திரமான செயலி
சீனாவில் நிலவி வரும் “தனிமைத் தொற்று”(Loneliness Epidemic) காரணமாக, “Si Le Me”(தமிழில்:”நீங்கள் இறந்துவிட்டீர்களா?”) என்ற செயலி அந்நாட்டின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை [மேலும்…]
ஒழுங்கு பரிசோதனை பணி பற்றி ஷி ச்சின்பிங்கின் உரை
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆது மத்திய கமிட்டி ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது [மேலும்…]




