வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
தூதாண்மை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் நடைபெறுதல்:என்.பி.சி.
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் வரும் மார்ச் 7ஆம் நாள் காலை 10மணியளவில் செய்தியாளர் கூட்டம் ஒன்றைப் பெய்ஜிங்கில் நடத்தவுள்ளது. [மேலும்…]
டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி !
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த [மேலும்…]
தரவுகள்: சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி
கடந்த சில நாட்களில், இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில், சீனப் பொருளாதாரம் உச்சத்தை அடைவது போன்ற ஒலியும் [மேலும்…]
உயர்தர உற்பத்தி திறனை முன்னேற்றும் திறவுகோல்
உயர்தர உற்பத்தி திறன், பயனுள்ள உயர் நிலை மற்றும் உயர் தரமான உற்பத்தி முறையைக் குறிக்கிறது. தொழில் நிறுவனங்கள் பணிப்பயனை உயர்த்துவதற்கான முக்கியமான வழியாக [மேலும்…]
புதிய தரமான உற்பத்தி திறன்களை வளர்க்க சீனா இலக்கு
14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரின் சியாங்சூ பிரதிநிதிக்குழுவின் பரிசீலனையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 5ஆம் நாள் மாலை கலந்துகொண்டார். [மேலும்…]
நூலாசிரியர் இராம.வேதநாயகம்
அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் வனிதா பதிப்பகம் : 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய [மேலும்…]
மழைக்குருவி!
மழைக்குருவி! நூல் ஆசிரியர் : கவிஞர் கயல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ், [மேலும்…]
மலேசியத்தமிழர்!
தமிழும் மலேசியத் தமிழரும்! கவிஞர் இரா. இரவி. ****** மலேசியா நாடு போலவே இந்தியாவிலும் மங்காத தமிழை ஆட்சிமொழி ஆக்கிடுவோம்! மலேசியா நாட்டில் வாழ்ந்திட்ட [மேலும்…]
சீனாவில் புதிய வாய்ப்புகள் நிறைந்துள்ளன
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இவ்வாண்டில் கிட்டத்தட்ட 5 விழுக்காடு என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. செவ்வாய்கிழமை காலையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற [மேலும்…]
பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன?
கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, மதுரையில் அவரை நேரில் சந்தித்தது எதற்காக என்பதை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் [மேலும்…]



