ஒரு அசாதாரண மற்றும் தாராளமான செயலாக, ஒரு சீன நிறுவனம் தனது வருடாந்திர கொண்டாட்டத்தை ஒரு பண பரிசளிப்பு நிகழ்வாக மாற்றியுள்ளது. கிரேன்கள் மற்றும் [மேலும்…]
சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவையின் புதிய சாதனை
மே திங்கள், சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவையின் மூலம் ஒரு மாதத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு அளவு புதிய சாதனையைப் பெற்றுள்ளது. இது குறித்து சீன [மேலும்…]
ஷி ச்சின்பிங்கின் சிங்ஹாய் பயணம்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சிங்ஹாய் மாநிலத்தில் 18ஆம் நாள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். சிங்ஹாய் மாநிலத்தின் தலைநகர் சீநிங்கிலுள்ள இடைநிலை பள்ளி [மேலும்…]
சீன-ஆஸ்திரேலிய வளர்ச்சியில் முன்னேற்றப் போக்கு
கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இரு தரப்பும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன், பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தை பேணிக்காக்க வேண்டும். ஏற்றத்தாழ்வு காலம் காலத்தை கடந்து, தற்போது உறவு [மேலும்…]
ஷாங்காயில் சர்வதேச நாணய நிதியத்தின் பிராந்திய மையம் நிறுவல்
சீனாவின் ஷாங்காயில் சர்வதேச நாணய நிதியத்தின் பிராந்திய மையம் நிறுவப்பட்டதாக ஜுன் 19ஆம் நாள் ஷாங்ஹாயில் நடைபெறுகின்ற லூ ச்சியாசூய் மன்றத்தின் 2024ஆம் ஆண்டு [மேலும்…]
சீன-மலேசியத் தலைமையமைச்சர்கள் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், மலேசியத் தலைமையமைச்சர் அன்வாருடன் ஜுன் 19ஆம் நாள் முற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு ஒத்துழைப்புகளை உறுதியுடன் ஆழமாக்கி, [மேலும்…]
சிசாங் விவகாரத்தில் எந்த வெளிநாட்டு தலையீடுகளையும் அனுமதிக்க மாட்டோம்: சீனா
சிசாங் என்பது வரலாற்றில் சீனாவின் ஒரு பகுதியாகும். சிசாங் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள்விவகாரங்களைச் சேர்ந்தவை. அதில் எந்த வெளிநாட்டுத் தலையீடுகளையும் சீனா அனுமதிக்காது [மேலும்…]
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ராமநாதபுரம் வருகை
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் [மேலும்…]
மீண்டும் மனதின் குரல்
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி [மேலும்…]
கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!
கங்கை மாதா என்னை தன்னுடைய மடியில் ஏந்திக் கொண்டார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று தன்னுடைய தொகுதியான வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களை [மேலும்…]
விரல் ரேகை அளிப்போருக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை… இனி இத கவனிங்க….!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்றது போல மறுபக்கம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் [மேலும்…]



