2026ஆம் ஆண்டு ஏபெக் அமைப்பின் இரண்டாவது உயர்நிலை அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க விழா 18ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. இக்கூட்டம் இவ்வாண்டின் துவக்கம் [மேலும்…]
2017 முதல் புனேவில் உயிரிழந்த துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 622-ஆக உயர்ந்துள்ளது
புனே மாவட்டத்தில் காளான் பதப்படுத்தும் ஆலை ஒன்றில் வடிகால் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சனிக்கிழமையன்று உயிரிழந்தனர். [மேலும்…]
மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்.பி-க்கள் [மேலும்…]
இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேச்சுவார்த்தை தொடங்கி, டிசம்பரில் நிறைவு பெற்றது. இந்நிலையில், [மேலும்…]
வங்கதேசத்திற்கான புதிய இந்தியத் தூதராக முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி நியமனம்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி, வங்கதேசத்திற்கான இந்தியாவின் புதிய தூதராக (High Commissioner) நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்…]
விண்வெளியிலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் சூரிய மின்சக்திக்கான ஒப்பந்தமிட்டுள்ளது மெட்டா
விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியில் கவனம் செலுத்தும் ஒரு புத்தொழில் நிறுவனமான ஓவர்வியூ எனர்ஜியுடன், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. [மேலும்…]
“த.வெ.க-வால் தான் வாக்கு சதவீதம் கூடியது என்பது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உள்ளது..”- சேகர்பாபு
இந்த தேர்தலில் சென்னை திமுகவின் கோட்டையாக இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் [மேலும்…]
`ஜனநாயகன்’ படத்திற்கு எதிராக கருப்பு கொடி – போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்
உசிலம்பட்டி அருகே தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டியும், கருப்பு [மேலும்…]
தபால் வாக்குகளே முதலில் எண்ணப்படும் – வாக்கு எண்ணிக்கைக்கான வழிமுறைகள் வெளியீடு
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று 62 வாக்கு எண்ணும் [மேலும்…]
புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி படித்த மாணவர்களின் எதிர்காலம் அங்கு கேள்விக்குறியாகியுள்ளது- வைகோ
புதுச்சேரியில் பிரெஞ்ச் மொழி நீக்கப்பட்டது முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு மொழி படித்த மாணவர்களின் எதிர்காலம் அங்கு கேள்விக்குறியாகி உள்ளது [மேலும்…]
2030க்குள் ஷிசாங்கில் காடுகள் பரப்பின் விகிதம் அதிகரிக்க சீனா திட்டம்
ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியை மேம்படுத்தி தேசிய சூழலியல் அரணை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஷிசாங் சூழலியல் அரணின் [மேலும்…]




