வசந்த விழாவிற்கான மகிழ்ச்சியான ஷாப்பிங் என்ற தலைப்பில், சீன வணிக அமைச்சகம் தொடர்புடைய துறைகள் மற்றும் உள்ளூர் அரசுகளுடன் இணைந்து நடத்தும் சிறப்பு நடவடிக்கையின் [மேலும்…]
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் [மேலும்…]
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு
மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு [மேலும்…]
சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டம் துவக்கம்
சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் 24ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. “வளர்ந்து வரும் சீனா” என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும். [மேலும்…]
பெய்ஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனநாயகம் பற்றிய பொது கருத்துக்கள்
அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற “ஜனநாயகம்:முழு மனித குலத்தின் பொது மதிப்பு” என்ற சர்வதேச கருத்தரங்கில், பல நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த [மேலும்…]
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை
பிரதமர் மோடி குறித்து இழிவாக பேசிய திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 24
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் [மேலும்…]
தேனி நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்குகிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. பாஜகவின் சீட் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, [மேலும்…]
சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தில் லீ ச்சியாங் உரை
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மார்ச் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, [மேலும்…]
கார் குண்டு வெடிப்பு வழக்கு : 4 பேரை கோவை அழைத்து சென்று விசாரணை!!
கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை NIA அதிகாரிகள் கோவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த 2022 ஆம் [மேலும்…]
கம்பர் நூல் மதிப்புரை
பெண்ணிய நோக்கில் கம்பர் நூல் ஆசிரியர் : முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. உமா பதிப்பகம், 171, [மேலும்…]



