சர்வதேச ஒழுங்கைப் பெருமளவில் சீர்குலைக்கும் நாடு அமெரிக்கா என்று இவ்வாண்டின் மியுனிச் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக [மேலும்…]
பங்குச்சந்தையில் இன்றும் பெரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 969 புள்ளிகள் உயர்வு
பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 969 புள்ளிகள் உயர்வை சந்தித்தது. 71 ஆயிரத்து 483 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை மும்பை [மேலும்…]
குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேச வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங் வேண்டுகோள்
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில், சீனாவின் [மேலும்…]
கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா
வந்தவாசி, டிச 16: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்ப் பணி ஆற்றி வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் எங்கே போயின [மேலும்…]
குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேச வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங் வேண்டுகோள்
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில், சீனாவின் குவாங் [மேலும்…]
தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது பாடகர் யேசுதாஸுக்கு வழங்கப்படும்
இந்த ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த பங்களிப்புக்கான விருது பாடகர் யேசுதாஸுக்கு கிடைக்கவிருக்கிறது . இந்த விருதை பிரதமர் [மேலும்…]
போக்குவரத்து விதிகளை மீறியதாக 94 வாகனங்கள் பறிமுதல்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தினத்தையொட்டி போக்குவரத்து விதிகளை மீறிய 94 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 30 நாட்களாக கார், பைக் உள்ளிட்ட [மேலும்…]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ளது. சர்வதேச அளவுகோலான ப்ரென்ட் கச்சா எண்ணெய் புதன்கிழமை ஒரு பீப்பாய்க்கு 72.40 டாலராக குறைந்தது. [மேலும்…]
ரஷ்யாவில் பெண் பத்திரிகையாளர் மரணம்
ரஷ்யாவில் கொம்சோமோல்ஸ்கயா பிரவ்தா பத்திரிகையின் துணை தலைமையாசிரியர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அன்னா சரேவாயே [மேலும்…]
இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா! – யோகி ஆதித்யநாத்
மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர், நவீன இந்தியாவின் சிற்பி, ‘தேசிய ஒற்றுமை’யின் நித்திய சின்னம், இரும்பு மனிதர், ‘பாரத ரத்னா’ சர்தார் வல்லபாய் படேல் [மேலும்…]
ஆசியான் – இந்தியா தினை திருவிழா தொடக்கம்!
தினைக்கு பெரிய சந்தையை ஏற்படுத்துவதற்காக, ஆசியான் – இந்தியா தினை திருவிழாவை டெல்லியில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார். சர்வதேச தினை [மேலும்…]



