சீனா

ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு அறிக்கை

ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு அறிக்கை ஜூலை 10ஆம் நாள் வெளியிடப்பட்டது. சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் [மேலும்…]

சீனா

சர்வதேச சமூகம் உக்ரைன் நெருக்கடியைத் தணிக்க சீனா வேண்டுகோள்

உள்ளூர் நேரப்படி 9ஆம் நாள், உக்ரைன் நிலைமை குறித்து ஐ.நாவின் பாதுகாப்பவை தற்காலிக கூட்டம் நடத்தியது.  இதில் உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றன. உக்ரைனில் [மேலும்…]

சீனா

சீனா எனும் சாக்குப்போக்கில் நேட்டோவின் ‘ஆசிய-பிசிபிக் கனவு’ நிறைவேறுவது சாத்தியமில்லை

  நேட்டோ உச்சிமாநாடு 9ஆம் நாள், வாஷிங்டன்னில் தொடங்கியது. இந்தோ ஆசியா பிரதேசத்தின் கூட்டாளிகளுடனான ஒத்துழைப்புகளை அதிகரித்து, சீனாவை எதிர்க்க வேண்டும் என்று இந்த உச்சிமாநாட்டிற்கு [மேலும்…]

சீனா

இணையப் பாதுகாப்பு பிரச்சினையைப் பயன்படுத்தி சீனா மீது அவதூறு பரப்புவதற்குச் சீனா எதிர்ப்பு

  ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை கூறுகையில், “APT40” என்ற இணைய திருடர், இந்தோ-பசிபிக் பிரதேசத்தைச் சேர்ந்த அரசுகளின் மீது [மேலும்…]

வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சென்னை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு.!

CSIR-SERC ஆட்சேர்ப்பு 2024 : சென்னையில் அமைந்துள்ள CSIR- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (SERC) காலியாக உள்ள மூத்த அறிவியல் நிர்வாக உதவியாளர், [மேலும்…]

உலகம்

உக்ரைன் போர்நிறுத்தம் குறித்து அதிபர் புதினுடன் பேசினார் பிரதமர் மோடி  

போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது இதயத்தை உலுக்குவதாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் [மேலும்…]

இந்தியா உலகம்

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது  

பிரதமர் மோடி திங்களன்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த விஜயம் பரந்த புவிசார் அரசியல் சூழலையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இரு தலைவர்களும் [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் என்கவுன்டரை தொடங்கியது  

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் வெடித்தது. டோடா மாவட்டத்தின் மேல் பகுதியில் உள்ள கோலி-காடி காடுகளில் இன்று பயங்கரவாதிகளுக்கும் [மேலும்…]

சீனா

தெற்காசியநாடுகளுடனான ஒத்துழைப்பு வலுப்படுத்துவோம்: சீனா

எதிர்காலத்தில் சீனா, தெற்காசிய நாடுகளுடன் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் என்று, சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 9ஆம் [மேலும்…]

சீனா

பெய்ஜிங், டாக்கா ஆகியவற்றை அடைய நேரடி விமானச் சேவைதிறப்பு

சீனச் சர்வதேச விமான நிறுவனம் ஜுலை 10ஆம் நாள் பெய்ஜிங்கிலிருந்து வங்காளதேசத்தின் டாக்காவுக்கு நேரடி விமான சேவையை துவங்க உள்ளது. திட்டப்படி, ஒரு வாரத்துக்கு [மேலும்…]