2026ஆம் ஆண்டு சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி நடைபெற்ற நான்கு துணை நகரங்கள் பிரபலமாகியுள்ளன. [மேலும்…]
ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப பிரச்சனை!- 7 பேர் உயிர் தப்பினர்!
உத்தரகண்டில் தொழில்நுட்ப பிரச்சனையால் புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் 7 பேர் உயிர்தப்பினர். கேதார்நாத் கோவிலில் இருந்து 6 பயணிகளுடன் புறப்பட்ட [மேலும்…]
பங்களாதேஷ் எம்.பி கொலை; திடுக்கிடும் தகவல்கள் வெளியானது
பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல கொடூரமான விவரங்கள் [மேலும்…]
நீலகிரி: சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக் கண்காட்சி தொடக்கம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழ கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில், 2 ஆயிரம் கிலோ திராட்சைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கிங்காங் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 24
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, [மேலும்…]
7-ஆவது எண்ணியல் சீனக் கட்டுமான உச்சிமாநாடு துவக்கம்
7ஆவது எண்ணியல் சீனக் கட்டுமான உச்சிமாநாடு மே 24ஆம் நாள் காலை ஃபுஜியன் மாநிலத்தின் ஃபுசோ நகரில் துவங்கியது. சீனத் தேசிய தரவுப் பணி [மேலும்…]
உழைப்பின் நிறம் கருப்பு.
உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா [மேலும்…]
ஈரடியால் உலகளந்தான்.
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் ! அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் ! [மேலும்…]
தமிழறிஞர் இரா.இளங்குமரனார்.
இருளை நீக்கும் இரவி பாவலர் இரா. இரவியாரின் ‘கவியமுதம்’ பக்குவப்பட்ட கவியமுதமே! அட்டை வனப்பா – தாள் வனப்பா – அச்சு வனப்பா – [மேலும்…]
படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் மழைபெய்து வருவதால், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் [மேலும்…]
தொலைக்காட்சி நீ பேசுவது சரியா?
தொலைக்காட்சி நீ பேசுவது சரியா? கவிஞர் இரா. இரவி. ****** தினமும் தமிழ்க்கொலை நடக்குது தொலைக்காட்சியில் தமிங்கிலமே எல்லோரும் பேசி வருகின்றனர்! ஆங்கிலம் கலந்தே [மேலும்…]



