இந்தியா

உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம் 

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று மாநில அரசை கடுமையாக சாடியுள்ளது. வனத் தீயணைப்புப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு [மேலும்…]

உலகம்

பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம் 

தங்களது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது. [மேலும்…]

சீனா

ஆடம்பரக் கப்பல் மூலம் சீனா வரும் வெளிநாட்டு சுற்றுலாக் குழுவுக்கு விச விலக்குக் கொள்கை

ஆடம்பரக் கப்பல் மூலம் சீனா வரும் வெளிநாட்டு சுற்றுலாக் குழுவுக்கு விச விலக்குக் கொள்கை ஆடம்பரக் கப்பல் மூலம் சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு [மேலும்…]

உலகம்

சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு ஏற்பட்ட நிலச்சரிவு – 58 பேர் உயிரிழப்பு

சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் [மேலும்…]

இந்தியா

ராஜஸ்தான் சுரங்கத்தில் இருந்த லிப்ட் இடிந்து விழுந்து விபத்து:  இரவோடு இரவாக 14 பேர் மீட்பு 

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் கொல்கத்தா விஜிலென்ஸ் குழு உறுப்பினர்கள் [மேலும்…]

சற்றுமுன்

ஒரே சீனா என்ற கோட்பாடு:உலக மக்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள்

ஒரே சீனா என்ற கோட்பாடு:உலக மக்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள்77 வது உலகச் சுகாதார மாநாட்டின் பதிவு பணி 13ஆம் நாள் முடிவடைந்தது. எதிர்பார்த்தபடி, [மேலும்…]

ஆன்மிகம் கட்டுரை

தக்ஷிண அகோபிலம் கீழப்பாவூர் நரசிம்ம மூர்த்தி!

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து கை கொடுத்து காப்பாற்ற ஒருவர் இருந்தால் போதும் என்பது தான் எல்லோருக்கும் ஆசை. அப்படி ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் [மேலும்…]

இந்தியா கட்டுரை

சீனா, பாக்.கிற்கு “செக்”: இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்த ஈரான் துறைமுகம்!

ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் இயக்குவதற்கான குத்தகை ஒப்பந்தத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதன்முறையாக ஒரு வெளிநாட்டு துறைமுகத்தின் நிர்வாகத்தை இந்தியா கைப்பற்றி வரலாற்றுச் [மேலும்…]