சீனா

சீன மற்றும் நவ்ரு அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 25ஆம் நாள் பிற்பகல் மக்கள் மா மண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நவ்ரு அரசுத் [மேலும்…]

உலகம்

சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை!

3 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். [மேலும்…]

கல்வி

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

 தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று [மேலும்…]

தமிழ்நாடு

மார்ச் 29-இல் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் அண்ணாமலை!

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  மார்ச் 29-ல் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி, ஏப்ரல் 12-ல் நீலகிரியில் நிறைவு செய்கிறார். தமிழ்நாட்டில் மக்களவைத் [மேலும்…]

சீனா

உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றல்: சீனா

  சீனாவின் வளர்ச்சி மன்றக் கூட்டத்தொடரின் 2024ஆம் ஆண்டு கூட்டம் 25ஆம் நாள் நிறைவடைந்தது. உயர்தர வளர்ச்சி மற்றும் உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை [மேலும்…]

சீனா

சீன-ஹோண்டுராஸ் தூதாண்மையுறவின் முதல் ஆண்டு நிறைவுக்கு இரு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து

சீனா-ஹோண்டுராஸ் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் ச்ஷியோமர காஸ்ட்ரோவும் மார்ச் [மேலும்…]

கவிதை

திருக்குறள்.

வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி ! ————————————————————————— எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் ,அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ! [மேலும்…]

கட்டுரை

ஜல்லிக்கட்டு.

சல்லிக்கட்டு நூல் ஆசிரியர் : கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் வெளியீடு : தமிழ்மொழிப் பதிப்பகம், 01, முருகன் கோவில் தெரு, சண்முகபுரம், புதுச்சேரி – [மேலும்…]