சீன ஊடகக் குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள சீனத் தூதரகம், துபாய்க்கான சீனத் துணை தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை [மேலும்…]
நவம்பர் 1-க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: பினராயி விஜயன்!
எல்டிஎப் அரசின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:- நாட்டிலேயே மிகக் குறைந்த [மேலும்…]
இனி ஒவ்வொரு காசுக்கும் கெஞ்சனும் மீண்டும் FAFT கிரே லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் மீது மீண்டும் பயங்கரவாத நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்நாட்டை எஃஎடிஎஃப் (FATF) எனும் சர்வதேச அமைப்பின் “கிரே லிஸ்ட்” பட்டியலில் சேர்க்க [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் [மேலும்…]
சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் சந்திப்பு
சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கூறியுள்ளார். டெல்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக [மேலும்…]
கொரோனாவைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல்
இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வருவதால், மருத்துவ நிபுணர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். குறிப்பாக முதியவர்கள் [மேலும்…]
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு
பாலிவுட் நடிகையும், ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற அணி நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய [மேலும்…]
2025 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஈவுத்தொகை அறிவித்தது ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மே 23) 2024-25 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ₹2.69 லட்சம் கோடி உபரி பரிமாற்றத்தை அறிவித்துள்ளது. ஆர்பிஐ [மேலும்…]
மின்சார மோட்டாரால் இயக்கப்படும் முதல் அரை-கிரையோஜெனிக் ராக்கெட் இயந்திரம் வெற்றிகர சோதனை
இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், அதன் மின்சார மோட்டாரால் இயக்கப்படும் அரை-கிரையோஜெனிக் இயந்திரத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை [மேலும்…]
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு
ஜூன் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரியை அமெரிக்க ஜனாதிபதி [மேலும்…]
அந்தமான் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மீதான வான்வெளி மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மூடப்பட்டுள்ளது. இந்தியா இப்பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த [மேலும்…]



