சீனா

2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

  சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செப்டம்பர் 12 ஆம் நாள் 2024ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இக்கண்காட்சிக்கு சீன [மேலும்…]

சீனா

வெளிநாட்டு முதலீடுகள் சீனாவுடன் நெருக்கமாவதற்குரிய காரணம்

24ஆவது சீனச் சர்வதேச முதலீட்டு மற்றும் வர்த்தகக் கண்காட்சி அண்மையில் சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் கலந்து கொண்ட ஜெர்மனின் நடுத்தர மற்றும் [மேலும்…]

சீனா

பௌஜி மற்றும் தியேன் ஷுய் நகரில் ஷிச்சின்பிங் பயணம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 10 மற்றும் 11ம் நாட்களில் ஷான் ஷி மாநிலத்தின் பௌஜி நகரிலும், கன் சூ மாநிலத்தின் தியேன் [மேலும்…]

கட்டுரை

இலங்கையின் மயக்கும் மலைவாசஸ்தலங்களை பற்றி ஒரு பார்வை  

இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான இலங்கை, பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் அமைதியான மலைவாசஸ்தலங்களின் பொக்கிஷமாகும். இந்த அழகிய எழில் கொஞ்சும் மலைகள் [மேலும்…]

தமிழ்நாடு

அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது மதுரை விமான நிலையம்  

மதுரை விமான நிலையம், அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில், மதுரை விமான [மேலும்…]

தமிழ்நாடு

அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: IMD  

தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில், 45 [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்; தென்மாவட்டங்களில் மிதமழைக்கு வாய்ப்பு  

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் பருவமழை தீவிரத்தால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை [மேலும்…]

சீனா

செளதி அரேபிய தொழில் மற்றும் வணிகத் துறையினருடன் லீ ச்சியாங் கலந்துரையாடல்

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 11ஆம் நாள் முற்பகல் ரியாத் நகரில் செளதி அரேபியத் தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். [மேலும்…]

இந்தியா

விவசாயிகளுக்கு ஆதார் மாதிரி அடையாள அட்டைகள்: மார்ச் மாதத்திற்குள் 5 கோடி இலக்கு  

விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முக்கிய உந்துதலில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் போன்ற தனித்துவமான அடையாள அட்டையை வழங்குவதற்காக மத்திய அரசு [மேலும்…]

தமிழ்நாடு

15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு  

புதுச்சேரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள்(unreserved coaches) அதிகரிக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, [மேலும்…]