சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை கலை நிகழ்ச்சியை உலகம் ஒன்றாக கண்டு களிப்பது என்ற சிறப்பு நிகழ்ச்சி பிப்ரவரி [மேலும்…]
இவ்வண்டின் முதல் 2 மாதங்களில் சீனச் சரக்கு வர்த்தக வளர்ச்சி 8.7 விழுக்காடு
சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் மார்ச் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் சீனச் சரக்கு வர்த்தகத்தின் [மேலும்…]
மகேஸ்வரி.கோவை.
ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை : ப. மகேஸ்வரி, அலுவலகப் பணி, உதவிப்பிரிவு அலுவலர், [மேலும்…]
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் [மேலும்…]
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா விலக்கு கொள்கை : சீனா அறிவிப்பு
சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா விலக்கு கொள்கை விரைவில் தொடங்க உள்ளது என்று சீன வெளியுறவு [மேலும்…]
பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி உலகின் நீதி அணியின் விரிவாக்கம்
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மைக் கொள்கை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் [மேலும்…]
உலகின் அமைதி, நிதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான ஆற்றலாக சீனா உறுதியாக பங்காற்றும்: வாங்யீ
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் : ஜப்பானுக்கு எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு!
இந்தியாவும், ஜப்பானும் செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தென் கொரிய பயணத்தை முடித்துக் கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் [மேலும்…]
கவிஞர் புதுயுகன் (இலண்டன்)
மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! மணிவாசகர் பதிப்பகம் ,31. [மேலும்…]
எழுத்து வேந்தர் இந்திரா செளந்தர்ராஜன்
ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! [மேலும்…]



