2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் [மேலும்…]
சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னையில் பொதுமக்கள் பெரிதும் நாடும் பொது போக்குவரத்தில் ஒன்று தான் இந்த மின்சார ரயில் சேவை. இது தினசரி அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு [மேலும்…]
லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் – 3 பேர் பலி
ஹமாஸ்க்கு எதிராக காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது [மேலும்…]
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்…
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் GFZ இந்த தகவலை வெளியிட்டது. 10 [மேலும்…]
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் [மேலும்…]
ஹல்த்வானி வன்முறை: 5 பேர் கைது, 5,000 பேர் மீது வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு
கடந்த வியாழன் அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த [மேலும்…]
12 -ம் வகுப்பு செய்முறை தேர்வு – பிப்.12 -ம் தேதி முதல் தொடக்கம்!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்.12 -ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் அரசு [மேலும்…]
AI தொழில்நுட்பம் மூலம் போர் புரியம் இஸ்ரேல் !
இஸ்ரேல் இராணுவம் காசாவில் முதன்முறையாக சில செயற்கை நுண்ணறிவு வைத்து இயக்கப்படும் இராணுவ தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற [மேலும்…]
12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்
பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி – பதற்றம்
இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளியில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், நடிகைகள், ரம்பா, தமன்னா, நடிகர்கள் சிவா, யோகி பாபு உள்ளிட்டோர் [மேலும்…]
சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை!
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை காவல்துறையினர் புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல 13 [மேலும்…]



