சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமை அமைச்சருமான சாங் [மேலும்…]
“காசா மீது இஸ்ரேல் தாக்குதல்”… 2 வருஷமாக நீடிக்கும் போர்… 53,000-க்கும் ஏற்பட்ட மக்கள் பலியானதாக தகவல்..!!!
கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு 251 [மேலும்…]
இத்தாலி ஓபன் டென்னிஸ் : ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் [மேலும்…]
நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு
இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2025 தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து [மேலும்…]
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் தீ விபத்து – உயிர் சேதம் தவிர்ப்பு!
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. நாவலூர் பகுதியில், வட இந்திய உணவகமான தாபா செயல்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக ஓலைக் கொட்டகையில் [மேலும்…]
ராஜபுத்திரன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியீடு!
பிரபு, வெற்றி நடித்துள்ள ராஜபுத்திரன் படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தில் கிருஷ்ண பிரியா, ஆர்.வி உதயகுமார், [மேலும்…]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வரதராஜ பெருமாள் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 11 ஆம் [மேலும்…]
தமிழில் 93 மதிப்பெண்கள்…! அரசு பள்ளியில் படித்து சாதித்த பீகார் தொழிலாளியின் மகள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!
தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை [மேலும்…]
அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், மே 10 அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் இந்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் பல இலக்குகளைத் தாக்கியதாக ஒரு அரிய பொது அறிக்கையில் [மேலும்…]
அன்புமணி ராமதாஸ் 2வது நாளாக புறக்கணிப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் – மத்திய அரசு குழு அமைப்பு!
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க பல்வேறு கட்சிகளை சார்ந்த குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் [மேலும்…]



