வெளிநாட்டு ஊடகங்கள் சீனாவின் இரு கூட்டத்தொடர்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி, புத்தாக்கம், திறப்பு விரிவாக்கம் முதலிய துறைகளில் சீனாவின் நடவடிக்கைகளை நேர்மறையாக மதிப்பிடுகின்றன. இவ்வாண்டின் [மேலும்…]
இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!
இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் [மேலும்…]
மீண்டும் ரகளை…! ஜெயிலர் பட வில்லன் அதிரடி கைது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசான ஜெய்லர் திரைப்படத்தில் நடிகர் விநாயகன் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். கேரளாவின் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர [மேலும்…]
நாட்டின் 24 விமான நிலையங்கள் மூடல்!
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக [மேலும்…]
ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்
தரம்சாலாவில் வியாழக்கிழமை (மே 8) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் [மேலும்…]
ஐடிபிஐ வங்கியில் 676 இளநிலை மேலாளர் பணியிடங்கள்..!
ஐடிபிஐ வங்கி லிமிடெட் நாடு முழுவதும் 676 இளநிலை உதவி மேலாளர் (JAM), கிரேடு ‘O’ பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மே [மேலும்…]
தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை [மேலும்…]
இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்
இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என அந்நாட்டு துணை வான்ஸ தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத [மேலும்…]
போரின் போது மின்தடை ஏற்படுத்துவது ஏன் தெரியுமா….? வெளியான தகவல்….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் [மேலும்…]
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்தா?
போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு [மேலும்…]
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!
சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில், இன்று (மே 8) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக [மேலும்…]



