சீனா

ஏமாற்றம் செய்த ஜப்பானின் வாகன நிறுவனங்கள்

சில நாட்களுக்கு முன்பு, சுசுகி உள்ளிட்ட ஜப்பானின் ஐந்து வாகன நிறுவனங்களின் சோதனை செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட தரவு மோசடியில் அனைத்துத் தரப்புகளும் கவனம் செலுத்தியுள்ளன. [மேலும்…]

சீனா

மூன்று நாடுகளை இணைக்கும் இருப்புப் பாதை திட்டப்பணி

சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இருப்புப்பாதை திட்டப்பணி பற்றிய மூன்று நாட்டு அரசுகளுக்கிடையிலான உடன்படிக்கையில் கையொப்பமிடும் நிகழ்வு 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி [மேலும்…]

சீனா

சீனாவில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சி, உண்மையில் குழாய் தண்ணீரா? வைரலான வீடியோவால் உருவான சர்ச்சை

சீனாவில் உள்ள பிரபலமான யுண்தாய் நீர்வீழ்ச்சியின் பின்னணியில் ஒரு மலை உச்சியிலிருந்து ராட்சச குழாய் மூலம் தண்ணீர் கொட்டுவதை காட்டும் வீடியோ ஒன்று, சீன [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு

சென்னையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத அளவு கனமழை பெய்தது. இதன்காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் [மேலும்…]

இந்தியா

இன்று NDA கூட்டத்திற்கு பிறகு, மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனத்தகவல் 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை கூடி நரேந்திர மோடியை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளனர். அதைத் [மேலும்…]

ஆன்மிகம்

பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம்!

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூரில், பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகாசி மாத அமாவாசையையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில், மூட்டை [மேலும்…]

கட்டுரை

யாழ்.

யாழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் சுந்தரவள்ளியப்பன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. நண்பர்கள் பதிப்பகம், 145 பி, [மேலும்…]

இந்தியா

ஹைதராபாத்தில் நடந்த பயங்கர விபத்து; வைரலாகும் வீடியோ

ஹைதராபாத்தில் ஒரு பரபரப்பான சந்திப்பில் , ஒரு கறுப்பு நிற கியா கேரன்ஸ் வேகமாகச் சென்று சிக்னலில் நிற்க முயன்றபோது, ஏற்பட்ட மிகப்பெரும் போக்குவரத்து [மேலும்…]

தமிழ்நாடு

உலக சுற்றுச்சூழல் தினம் – கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், பேரூராட்சி நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனம், [மேலும்…]