ஜப்பான் எந்த வடிவ சாக்குப்போக்கிலும் கூட்டு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி தைவான் விவகாரத்தில் தலையீடு செய்தால், அது சீனாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு செயலாகவே கருதப்படும் [மேலும்…]
பொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைபடி, மே 6ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப [மேலும்…]
பிரதமர் மோடி ஆட்சிக்கு 45 அரச வாரிசுகள் ஆதரவு!
பிரதமர் மோடி தலைமையிலான நிலையான ஆட்சிக்கு, குஜராத்தை சேர்ந்த 45 அரச வாரிசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், அரச வாரிசு மந்ததாசிங் [மேலும்…]
புதிய மாருதி ஸ்விஃப்ட் 6 ஏர்பேக்குகள், புதிய இசட் சீரிஸ் எஞ்சின்களுடன் வருகிறது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மே 9ஆம் தேதி வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டிருக்கும் முன்னதாக, புதிய ஹேட்ச்பேக் [மேலும்…]
அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் அறிக்கைக்கு சீனாஎதிர்ப்பு
மே முதல் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பார்வையாளராக இவ்வாண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள [மேலும்…]
சந்திர ஆய்வுக்கான சங் ஏ-6விண்கலம் ஏவுதல்வெற்றி
சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் விண்கலமான சங் ஏ-6 விண்கலம், மே 3ஆம் நாள் மாலை 5:27மணிக்கு வன்சாங் ஏவுதல் தளத்தில், லாங் மார்ச்-5 யெள [மேலும்…]
சீனாவில் விரைவான வளர்ச்சி அடைந்துள்ள புதிய ரக நுகர்வு
சர்வதேச தொழிலாளர்கள் தினம், சீனாவின் மே 4 இளைஞர்கள் தினம் ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டின் மே திங்களின் துவக்கத்திலும் சீனாவில் விடுமுறை [மேலும்…]
மழை பெய்ய வேண்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை!
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோடை வெயிலின் காரணமாக பவானி அணையின் [மேலும்…]
சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஓசூரில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலால், பொதுமக்கள் வெளியே நடமாட [மேலும்…]
16 அடி உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம்!
கோவை மக்களின் தாகம் தீர்க்க அப்பர் பவானி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால், பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளது. [மேலும்…]
ரேபரேலி தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி மக்களால் விரப்பட்டுவார்!- ராஜ்நாத் சிங்
“ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இப்போது போட்டியிடுகிறார். விரைவில் அங்கிருந்தும் பொது மக்களால் விரட்டப்படுவார்” என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹரியானா [மேலும்…]



