அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
நாட்டின் வேலையின்மை விகிதம் குறைப்பு – மத்திய அரசு
கிராமத்தினர் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதால் நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
உங்கள் மெயில்களை நிர்வாகிக்க வந்துவிட்டது கூகிளின் CC AI ஏஜென்ட்
பயனர்கள் தங்கள் நாளை தொடங்க உதவும் வகையில், கூகிள் CC என அழைக்கப்படும் ஒரு சோதனை AI ஏஜெண்டை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புதிய அம்சம் [மேலும்…]
பழவூர் நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி பஜனை
வள்ளியூர்:டிச. 17 நெல்லை மாவட்டம் பிரசித்தி பெற்ற பழவூர் அருள்மிகு நாறும்பூ நாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத பஜனை சிவனடியார்களால்தொடங்கப்பட்டது. அதிகாலை 5 [மேலும்…]
முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி : குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்!
செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் [மேலும்…]
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம்!
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி [மேலும்…]
தமிழகம் வருகிறார் மத்திய மந்திரி பியூஷ் கோயல்..!
தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் [மேலும்…]
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு , வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து [மேலும்…]
டாக்கா தூதரகத்திற்கு மிரட்டல்; பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை அழைத்த இந்தியா
வெளியுறவு அமைச்சகம் (MEA), புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஆணையர் முகமது ரியாஸ் ஹமீதுல்லாவை வரவழைத்துள்ளது. பெறப்பட்ட அச்சுறுத்தலின் குறிப்பிட்ட தன்மையை அரசாங்கம் [மேலும்…]
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்திய ரூபாயை நிலைப்படுத்த நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து இன்று வலுவான மீட்சியை அடைந்தது. உள்ளூர் சந்தையில் RBI-ன் ஆக்ரோஷமான [மேலும்…]
திறப்பான சீனா திறப்பான ஹெய்நான்
251217சீன வரலாற்றின் முன்னேற்ற போக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினம், டிசம்பர் 18ஆம் நாளாகும். 47 ஆண்டுகளுக்கு முன்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சி 11ஆவது [மேலும்…]




