ஜப்பானின் தாக்குதலற்ற தற்காப்பு கொள்கை மாறாது என்று ஜப்பானிய அமைச்சரவை செயலகத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்த கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
தலைநகரில் ததேதிழ் நாடக அரங்கு
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! குமரன் [மேலும்…]
செப்டம்பரில் இந்திய பள்ளித் தலைவர்கள் குழுவின் சீனப் பயணம்
சீன-இந்திய கல்வித் துறையில் மக்கள் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்லும் வகையில், இந்தியாவில் உள்ள இடைநிலைப் பள்ளி மற்றும் துவக்க நிலைப் பள்ளித் [மேலும்…]
விரைவில் சீன-அமெரிக்க வணிக அமைச்சர்கள் உரையாடல்
விரைவில் சீன-அமெரிக்க வணிக அமைச்சர்கள் உரையாடல் சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு குறித்தும், மின்சார வாகனக் கட்டுப்பாடு உள்ளிட்ட இரு தரப்புகளும் முக்கிய கவனம் [மேலும்…]
நடிகர் திலகம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதலமைச்சர்
இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள். அன்னாரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார். மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் [மேலும்…]
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
பண்டிகை காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும், நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நவராத்திரி முதல் துர்கா பூஜை வரை, இந்த [மேலும்…]
4.35 டிரில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை; மத்திய அரசு தகவல்
2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ரூ.4.35 டிரில்லியனாக உள்ளதாக மத்திய அரசு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட [மேலும்…]
பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது
பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று அறிவித்துள்ளார். “மிதுன் தாவின் [மேலும்…]
நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்க்கு இடைக்காலத் தடை [மேலும்…]
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 192 பேர் பலியான சோகம்
நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது. மேலும், 30 [மேலும்…]




