சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மங்கோலிய வெளியுறவு அமைச்சர் பேட்ஜர்கல் அம்மையாருடன் ஜுன் 13ஆம் [மேலும்…]
சர்வதேச மாணவர்களுக்குத் தடை விதிக்கும் அமெரிக்காவின் நியாயமற்ற செயல்
அமெரிக்கா, சீன மாணவர்களின் விசாவை ரத்து செய்யத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ருபியோ 28ஆம் நாளன்று தெரிவித்தார். அமெரிக்காவின் இச்செயலை உறுதியாக எதிர்ப்பதோடு, [மேலும்…]
சட்டப்பிரிவு 370 ரத்தால் காஷ்மீருக்கு வளர்ச்சி; காங்கிரசின் சல்மான் குர்ஷித் பாராட்டு
இந்திய நாடாளுமன்றக் குழுவின் அனைத்துக் கட்சி உறுப்பினராக இந்தோனேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் செய்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 [மேலும்…]
புதிய உச்சம் தொடப்போகும் உலக வெப்பநிலை!
உலக நாடுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெப்பநிலை புதிய உச்சம் தொடப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இங்கிலாந்து வானிலை [மேலும்…]
AI பயன்பாட்டு ஒத்துழைப்பு மையத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க சீனா அழைப்பு
2025 சீனா—ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புக் கருத்தரங்கு மே 29ஆம் நாள் தியன்ஜின் மாநகரில் நடைபெற்றது. இதில் சீனா—ஷாங்காய் ஒத்துழைப்பு [மேலும்…]
டிரம்ப் அரசின் வரிக் கொள்கையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த நீதிமன்றம் தீர்ப்பு
டிரம்ப் அரசு சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின்படி பன்னாடுகளின் மீது விதித்துள்ள கூடுதல் வரிக் கொள்கைக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைத் தற்காலிகமாகத் தள்ளிப்போடுவதாக [மேலும்…]
வாங் யீ-ஆசிய அமைதி மற்றும் இணக்கக் கவுன்சில் தலைவர் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ மே 29ஆம் நாள் ஹாங்காங்கில் ஆசியாவின் அமைதி [மேலும்…]
மனிதர்கள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள மனிதர்கள் படம் ரிலீசானது. இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தைப் [மேலும்…]
ஸ்ரீ பகவத் ராமானுஜருக்கு வைரமுடி உற்சவம் – பக்தர்கள் தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் வைரமுடி மகா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 [மேலும்…]
ISI பயிற்சி பெற்ற ‘உளவாளி’ ராஜஸ்தானில் கைது
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு [மேலும்…]
ரூ. 1200 கோடி மதிப்பில் பாட்னா விமான நிலைய புதிய முனையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும் வகையில் ஆயிரத்து [மேலும்…]




