கின்மென் பகுதிக்கு அருகிலுள்ள கடல் பரப்பில் சட்டத்தின்படி சட்ட அமலாக்கம் மற்றும் ரோந்து பணிகளை ஃபுஜியான் கடலோரக் காவற்துறை 26ஆம் நாள் மேற்கொண்டது என்றும், [மேலும்…]
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களுக்கு மேல் முன்னிலை
2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரத்தைக் கடந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களைக் [மேலும்…]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் தொடர் : இந்தியா பவுலிங்..!!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த [மேலும்…]
சென்னையில் பஞ்சாப் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
சென்னை நுங்கம்பாக்கத்தில் பஞ்சாப் இன்வெஸ்ட் என்ற பெயரில் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் மாநில வர்த்தகத்துறை அமைச்சர் சஞ்சீவ் [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு படிப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் [மேலும்…]
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் கடும் வெப்ப அலை வீசியது. அதன் காரணமாக ஏப்ரல் [மேலும்…]
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை!
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள [மேலும்…]
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் தேரோட்டம்!
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாகம்பிரியாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 5 ஆம் [மேலும்…]
காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 16, 2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக [மேலும்…]
இந்தியாவுக்கு 8 சிறுத்தைகளை பரிசாக வழங்கிய போட்ஸ்வானா
இந்தியா – போட்ஸ்வானா இடையேயான ‘சிறுத்தை திட்டத்தின்’ அடுத்த கட்டமாக, போட்ஸ்வானா தன் நாட்டில் உள்ள எட்டுச் சிறுத்தைகளை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது. போட்ஸ்வானாவின் [மேலும்…]
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் [மேலும்…]




