சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 16ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வேளாண் துறை மற்றும் கிராம அமைச்சகத்தின் பொறுப்பாளர் 14ஆவது [மேலும்…]
சர்வதேச சமூகத்துக்கு சீனா வழங்கிய ஆட்சி முறை முன்மொழிவு
அண்மையில் டியேன் ஜின் மாநகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவை முன்வைத்து. [மேலும்…]
எம்.எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டனாக – சூரியகுமார் யாதவ் புதிய சாதனை
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை வென்ற கையோடு ரோகித் சர்மா டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். [மேலும்…]
நாசா மையத்தில் வேலை செய்ய சீனர்களுக்கு தடை.!
அமெரிக்கா : விண்வெளித் துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில், நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிக்கப்படுள்ளது. [மேலும்…]
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் [மேலும்…]
ஓபிஎஸ் இடம் போனில் பேசினேன் – நயினார் நாகேந்திரன்
விடுதலைப் போராட்ட வீரர், தியாகி இமானுவேல் சேகரனின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக [மேலும்…]
"இஸ்ரேலின் 9/11 தருணம்": தோஹா தாக்குதல் குறித்து நெதன்யாகு
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தார். இது 9/11 [மேலும்…]
அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!
பாமக நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என, அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், [மேலும்…]
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும்- பினராயி விஜயன் பேச்சு!
கேரளா : முதலமைச்சர் பினராயி விஜயன், எர்ணாகுளத்தில் செப்டம்பர் 11, 2025 அன்று நடந்த “மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம்” கருத்தரங்கில், பாஜகவின் அரசியல் [மேலும்…]
நேபாள பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஒரு பொறியாளர் பெயரும் அடிபடுகிறது; யார் அவர்?
ஊழலுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் நாட்டையே உலுக்கியதால், நேபாளம் தலைமை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. 31 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,300 க்கும் மேற்பட்டோர் [மேலும்…]
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது
மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் [மேலும்…]