அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைப்பதாக டிரம்ப் கூறியதற்கு மத்திய அரசு பதில் இதுதான்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. ஒரு அறிக்கையில், [மேலும்…]
சீன-பிரான்ஸ் நெடுநோக்குப் பேச்சுவார்த்தை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிஅரசியல் குழு உறுப்பினரும் , மத்திய வெளியுறவு விவகார ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான வாங்யீ 15ஆம் நாள் ஹாங்சோ [மேலும்…]
சீனாவில் இலையுதிர்காலத் தானியங்கள் அமோகம்
அக்டோபர் 16ஆம் நாள் உலகத் தானிய தினமாகும். சீன வேளாண்மை மற்றும் ஊரகவிவகார அமைச்சகம் புதிதாக நடத்திய ஆய்வின்படி, நாடு முழுவதிலும் 60 விழுக்காட்டுக்கும் [மேலும்…]
தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி [மேலும்…]
கண்ணதாசனின் முன்னோடி கவிஞர் கா.மு.ஷெரீப்!
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் [மேலும்…]
“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும், இந்தியாவிற்கு [மேலும்…]
உலகின் சக்தி வாய்ந்த விமானப்படைகளில் சீனாவை விஞ்சியது இந்தியா
சமீபத்தில் வெளியிடப்பட்ட நவீன ராணுவ விமானங்களுக்கான உலக அடைவு (WDMMA) தரவரிசையின்படி, இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய வான்சக்தியாக உயர்ந்து, சீனாவை விஞ்சியுள்ளது. இந்த [மேலும்…]
Nestle நிறுவனத்தில் உலகளவில் 16,000 ஊழியர்கள் பணி நீக்கம்: புதிய CEO-வின் அதிரடி!
உலகளாவிய உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே (Nestlé), அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உலகளவில் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக [மேலும்…]
அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி செய்தார்
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரத்தில் நடத்துவது உறுதியாகி உள்ளது. இது தேசத்திற்கும் குஜராத் மாநிலத்திற்கும் பெரும் பெருமைக்குரிய தருணம் [மேலும்…]
சீன வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷி ச்சின்பிங் பதில் கடிதம்
அண்மையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், சீன வேளாண்பல்கலைக்கழக [மேலும்…]



