சீனாவின் ரென்ஐ ஜியாவ் பகுதியில் பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் வகையில், சீனக் கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகம் [மேலும்…]
கூகிளின் புதிய ‘மிகவும் புத்திசாலித்தனமான’ AI மாடலான ஜெமினி 3 இப்போது அறிமுகம்
கூகிள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான ஜெமினி 3 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான Google நிறுவனம் இன்றுவரை அதன் [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் –
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம் உள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர். மகர விளக்கு மற்றும் [மேலும்…]
தீப விழாவிற்காக தர்மஸ்தலா கோயிலுக்கு அனுப்பப்பட்ட 25 டன் மளிகை பொருட்கள்!
கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மஸ்தலா கோயிலில் அடுத்த மாதம் லட்ச தீப விழா நடைபெற உள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து 25 [மேலும்…]
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமெனக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏஐ தொழில் நுட்பத்தைச் சந்தேகத்துடன் [மேலும்…]
இறுதி கட்டத்தில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரஷ்யாவுடனான் இந்தியாவின் [மேலும்…]
குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 19) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
உயிர்வாழும் அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கிய ஜப்பான் வலது சாரி சக்தி
வெளிநாட்டு ஆக்கிரமிப்பை தொடுக்கும் போது, ஜப்பானின் வலது சாரி சக்தி, “உயிர்வாழும் அபாயகரமான சூழ்நிலை”என்ற கூற்றைப் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில், ஜப்பானின் புதிய [மேலும்…]
மாமல்லபுரத்தில் நாளை இலவச அனுமதி
மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களை நாளை (19ம் தேதி) சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என [மேலும்…]
ராஜமௌலி- மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் ரூ. 1200 கோடியா?
பாகுபலி, RRR போன்ற பிரமாண்ட படங்களை எடுத்தவர் இயக்குனர் S.S ராஜமௌலி. இவரது அடுத்த படைப்பாக வரவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘வாரணாசி’ படத்தை தயாரிப்பதற்காக [மேலும்…]
சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது [மேலும்…]




