தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற 32வது ஏபெக் உச்சி மாநாட்டில் பங்கெடுத்தபோது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்பை ஏற்று அக்டோபர் 31ஆம் நாள் [மேலும்…]
2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: மேற்கு வங்காளத்தை ஓட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08:30 மணி முதல் நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு [மேலும்…]
உலகப் பாரம்பரிய களங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பாடன்ஜிலின் பாலைவனம்
சீனாவில் பாடன்ஜிலின் பாலைவனம், உலகப் பாரம்பரிய களங்கள் பட்டியலில் சேர்ப்பது என்று புது தில்லியில் ஜுலை 26ஆம் நாள் நடைபெற்ற யுனெஸ்கோவின் 46ஆவது உலகப் [மேலும்…]
பிரான்ஸ் நாட்டு ரயில்கள் மீது பெரும் தாக்குதல்
இன்னும் சில மணிநேரங்களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது [மேலும்…]
ஜுன் சீனாவின் வர்த்தக உபரி 28960 கோடி யுவான்
கடந்த ஜுன் மாதத்தில் சீனாவின் சர்வதேச சரக்கு மற்றுச் சேவை வர்த்தகத் தொகை 3லட்சத்து 99ஆயிரத்து 610 கோடி யுவானை எட்டியது. இது, கடந்த [மேலும்…]
தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, [மேலும்…]
எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன
சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]
கார்கில் விஜய் திவாஸை மரங்கள் நடும் இயக்கத்துடன் கொண்டாடுகிறது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கார்கில் விஜய் திவாஸை மரங்கள் நடும் இயக்கத்துடன் கொண்டாடுகிறது கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், [மேலும்…]
சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஜுலை 25ம் நாள் வியண்டியன் நகரில் இந்திய [மேலும்…]
திருவள்ளுவரின் தனிச்சிறப்பு
வழக்கறிஞர் கவிஞர் கே. இரவியின் நோக்கில் திருவள்ளுவரின் தனிச்சிறப்பு. கவிஞர் இரா. இரவி. ***** திருக்குறள் உலகப்பொதுமறை, உலகம் போற்றும் உன்னத இலக்கியம். உலக [மேலும்…]
கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம்
லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரின் போது வீர [மேலும்…]



