74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்குச் சுற்றுலா வரலாம் என்று சீனா அறிவித்துள்ளது. சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத [மேலும்…]
மத்திய பிரதேசத்தில் வல்லபபாய் படேல் சிலை இடிப்பு !
மத்திய பிரதேசத்தில், முன்னாள் துணை பிரதமர் வல்லபபாய் படேல் சிலை இடித்து அந்த இடத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை வைக்க வேண்டும் என ஒரு [மேலும்…]
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் இரயில்கள் இயக்கம்!
குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று சென்னை புறநகா் மின்சார இரயில்கள் இயக்கப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று பொது விடுமுறை [மேலும்…]
கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு [மேலும்…]
75-வது குடியரசு தினம் : ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் மோகன் பகவத்!
நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி, நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி [மேலும்…]
மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!
மியான்மரில் 4.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
பயணிகளின் கவனத்திற்கு – மின்சார இரயில் சேவையில் மாற்றம்!
அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் – ரேணிகுண்டா [மேலும்…]
பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி
பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தின [மேலும்…]
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், 30-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய [மேலும்…]
ஊத்துப்பட்டியில்
கோள்கள் திருவிழாவில் டெலஸ்கோப் பயிற்சி பெற்ற மாணவர்கள்
மாவட்ட இடைநிலை கல்விஅலுவலர் பங்கேற்பு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி,கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப், சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் [மேலும்…]
பிப்ரவரி 9-ஆம் நாள் முதல் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விசா இன்றி பயணம் தொடக்கம்
கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி விசா இன்றி பயணம் செய்வது குறித்த ஒப்பந்தம் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஜனவரி 25ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 9ஆம் நாள் [மேலும்…]