சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் தூங்ஜூன் 24ஆம் நாள் அழைப்பிற்கிணங்க ரஷியாவில் பயணம் மேற்கொண்ட போது ரஷிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் பெலோவுசோவுடன் பேச்சுவார்த்தை [மேலும்…]
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த வாரம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் [மேலும்…]
விமான விபத்தில் லேண்டிங் கியர் குறித்து புதிய சந்தேகம் கிளப்பும் விசாரணை அறிக்கை
அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) அதன் ஆரம்ப கண்டுபிடிப்புகளை [மேலும்…]
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது டிஆர்பி
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் கணினி பயிற்றுனர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 29 [மேலும்…]
கேரளாவைப் போல் இனி தமிழக பள்ளிகளிலும் கடைசி பெஞ்ச் கிடையாது
வகுப்பறை சூழலை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வகுப்பறை இருக்கை அமைப்பை யு வடிவத்தில் மறுகட்டமைக்க ஒரு உத்தரவை [மேலும்…]
ஜுலை திங்களில் சீன திரைப்படச் சந்தையில் 100 கோடி யுவான் வசூல்
இணைய தரவுகளின்படி, ஜுலை 11ம் நாள் மாலை வரை, இவ்வாண்டின் ஜுலை திங்கள் திரைப்பட வசூல், 100 கோடி யுவானைத் தாண்டியது. இவ்வாண்டின் [மேலும்…]
நௌரு அரசுத் தலைவர் சிஎம்ஜிக்குப் பேட்டி
சீனாவில் உடன்பிறப்புகளைத் தேடி வந்த நௌரு அரசுத் தலைவர் அடியங் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்தார். தனது மூதாதையர்கள் சீனாவிலிருந்து [மேலும்…]
சி சியா கல்லறை உலக மரபுச் செல்வங்களில் சேர்க்கை
ஐ.நாவின் யூனெஸ்கோவின் 47ஆவது உலக மரபுச் செல்வ மாநாடு 11ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. சீனாவின் சி சியா கல்லறை உலக [மேலும்…]
தென் சீன கடல் பற்றிய“நடுவர் தீர்ப்பு முடிவை”சீனா ஏற்றுக்கொள்ளாது
தென் சீன கடல் பற்றிய “நடுவர் தீர்ப்பு முடிவு”வெளியிடப்பட்ட 9வது ஆண்டு தொடர்பான அறிக்கையை ஃபிலிப்பைன்ஸ் வெளியிட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
நடைபெறவுள்ள ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழுக்கூட்டம்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரின் அறிவிப்பின் படி, ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழுக் கூட்டம் 15ஆம் நாள் சீனாவின் [மேலும்…]
அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஆப்ரேஷன் சிவனை தொடங்கியது இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் ஆபரேஷன் சிவா என்ற பெரிய அளவிலான நடவடிக்கையின் மூலம் நடந்து வரும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. உள்ளூர் அரசு [மேலும்…]



