மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், 15ஆம் நாள் குவைத் நகரில் குவைத் வெளியுறவு அமைச்சர் ஜாராஹ் சந்தித்தார். ஜாய் [மேலும்…]
சீனாவுக்கான புதிய அமெரிக்க தூதருடன் வாங்யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 3ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு 3 நாளில் ரூ. 1360 உயர்வு…!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை [மேலும்…]
அண்ணமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்ராஜா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று [மேலும்…]
இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா
அமெரிக்காவின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் விதமாக, இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை 50 சதவீதமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி [மேலும்…]
நார்வே செஸ் : குகேஷின் ஹாட்ரிக் வெற்றிக்கு செக் வைத்த ஹிகாரு நகமுரா!
நார்வே : செஸ் 2025 தொடர் மே 26 முதல் ஜூன் 6, 2025 வரை நார்வேயின் ஸ்டாவாங்கர் (Stavanger) நகரில் நடைபெறுகிறது. இந்த [மேலும்…]
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3நாட்களாக வெயில் [மேலும்…]
இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!
ராமதாஸ் – அன்புமணி மோதல்: ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை [மேலும்…]
சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!
சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஓமலூர், [மேலும்…]
Breaking: தமிழகத்தில் இனி இந்த 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
தமிழகத்தில் தற்போது இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. அதாவது மதுரை மற்றும் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் [மேலும்…]
மத்திய அரசு துறையில் 2,423 பணியிடங்கள் முழு விவரம் இதோ….!!
மத்திய அரசின் கீழ் செயல்படும் பணியாளர் தேர்வாணையம் (SSC), 13ஆம் கட்ட தேர்வின் கீழ் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. [மேலும்…]



