அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
சர்வதேசக் கடல் ஒழுங்குமுறையை அமெரிக்கா சீர்குலைத்தது: சீனா
ஐ.நாவின் கடல் சார்ந்த சட்டத்தின் விதிகளை அமெரிக்கா அத்துமீறி, சர்வதேசக் கடல் ஒழுங்குமுறையைச் சீர்குலைத்துள்ளது என்று இச்சட்டத்தின் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன [மேலும்…]
சீன-இத்தாலி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55 ஆண்டு நிறைவுக்கான மானுட பரிமாற்ற நடவடிக்கை ரோம் நகரில் நடைபெற்றது
சீன-இத்தாலி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55 ஆண்டு நிறைவை, சி.எம்.ஜியின் மானுட பரிமாற்ற நடவடிக்கை உள்ளூர் நேரப்படி ஜூன் 25ஆம் நாள் ரோமில் நடைபெற்றது. [மேலும்…]
சீன-இத்தாலி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவுக்கான சிறப்புக் கலை கண்காட்சி துவக்கம்.
சீன ஊடகக் குழுமம், இத்தாலி பண்பாட்டு அமைச்சகம், இத்தாலி மனித நாகரிக அருங்காட்சியகம், ரோம் நுண்கலை கல்லூரி, இத்தாலி கால்பந்து சங்கம் முதலியவை ஏற்பாடு [மேலும்…]
5% ராணுவ செலவினங்கள் நேட்டோவின் கருத்து வேற்றுமை:சி.ஜி.டி.என் கருத்துக் கணிப்பு
நேட்டோ அவசரமாக விரிவாகி, உறுப்பு நாடுகளுக்கிடையில் கருத்து வேற்றுமையை அதிகரித்துள்ளது. நேட்டோ உச்சிமாநாட்டில் ஐரோப்பாவின் பொது பாதுகாப்பு கருத்துகள் முறியடிக்கப்பட்டு, 5 விழுக்காட்டு இராணுவ [மேலும்…]
சீன-ஐரோப்பிய உறவு பற்றி வாங்யி கருத்து
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 25ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தூதர்களைச் சந்தித்து பேசினார். இவ்வாண்டு [மேலும்…]
சூர்யகுமார் யாதவ் விளையாட்டு ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார்
இந்திய அணியின் டி20 அணித் தலைவரான சூர்யகுமார் யாதவ், ஜெர்மனியின் முனிச்சில் வெற்றிகரமாக விளையாட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 34 வயதான [மேலும்…]
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அடுத்த ஏழு [மேலும்…]
பஹல்காம் பற்றி குறிப்பிடாததற்காக SCO ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தது இந்தியா; அப்படியென்றால் என்ன?
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார். [மேலும்…]
SCO கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை [மேலும்…]
சுபன்ஷு சுக்லா இன்று ISS-ல் தரையிறங்குகிறார்
ஆக்சியம் மிஷன் 4 (ஆக்ஸ்-4)-க்கு விமானியாகப் பணியாற்றும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இணைந்த முதல் இந்தியராக [மேலும்…]




