போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 27ஆம் நாள் நிறைவடைந்தது. 4 நாட்களில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், தற்போது [மேலும்…]
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு : குளிக்க 2-வது நாளாக தடை!
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்க 2-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது [மேலும்…]
இஸ்ரேல் – ஈரான் போர் : மத்தியஸ்தத்துக்கு மறுக்கும் புதின்!
இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த ரஷ்யாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாடிமிர் புதின் மத்தியஸ்தம் செய்ய மறுத்து வருகிறார். ஈரானுடன் வலுவான பொருளாதார [மேலும்…]
இரு கரை மக்களின் தொடர்பு துண்டிக்கப்படாது:மா யீங் ஜியு
17வது நீரிணை கருத்தரங்கு ஜுன் 16ம் நாள் சீனாவின் ஷியா மன் நகரில் தொடங்கியது. சீனாவின் கோ மின் டாங் கட்சியின் முன்னாள் தலைவர் [மேலும்…]
ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இது மத்திய கிழக்கில் இரண்டு பிராந்திய போட்டியாளர்களுக்கும் இடையே [மேலும்…]
மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடலுக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்; பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் வருடாந்திர மீன்பிடி தடை அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடங்கினர். முன்னதாக, ஏப்ரல் 15 [மேலும்…]
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..! தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்!
நீட் தேர்வு நாடு முழுவதும் 552 நகரங்களில் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 22 லட்சத்து 76,069 மாணவ, [மேலும்…]
இன்று கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்ணீரை [மேலும்…]
ரூ.7 கோடி பணம் பரிவர்த்தனை….! “நோட்டீசை பார்த்து அதிர்ந்த தொழிலாளி….”
உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்ற தொழிலாளிக்கு, ரூ.7 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை செய்ததாக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதால் [மேலும்…]
JEE தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடியில் சேர்ந்த முதல் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் நடிகர் விஜய்…!!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை மலைவாழ் கிராமத்தில் ராஜேஸ்வரி என்ற மாணவி வசித்து வருகிறார். இவரது தந்தை உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த 2023 [மேலும்…]
முடிந்தது தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள்..!
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் நள்ளிரவு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். தமிழகத்தில் கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் கடலில் மீன்களின் [மேலும்…]



