4ஆவது சீன சர்வதேச விநியோக சங்கிலிப் பொருட்காட்சி அண்மையில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு இப்பொருட்காட்சியில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எம்பொடிட் ரோபாக்கள், [மேலும்…]
ரூ.94 கோடி வசூலித்த ’தலைவன் தலைவி’ திரைப்படம்!
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் உலகளவில் 94 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் [மேலும்…]
நாடாளுமன்ற குழப்பங்கள் காரணமாக எம்.பி.க்களின் கேள்வி நேரமும் பூஜ்ய நேரமும் குறைகிறது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தொடர்ந்து ஏற்பட்ட இடையூறுகள், அவையின் முக்கியமான வேளைகளான கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் ஆகியவற்றை கடுமையாக பாதித்துள்ளன. இதனால், [மேலும்…]
பாக்., ராணுவ தளபதியின் ஆயுத மிரட்டலுக்குப் பிறகு அமெரிக்கா கூறியது என்ன?
இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தனது உறவு “மாறாமல்” இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொண்டால், அது [மேலும்…]
சீனாவின் கிராமப்புற மறுமலர்ச்சி
கிராமப்புறத்தின் பன்முக மறுமலர்ச்சியைப் பயனுள்ளதாக முன்னேற்றுவது 2025ஆம் ஆண்டு சீன அரசு வெளியிட்ட 1ஆவது இலக்க ஆவணத்திலுள்ள மைய அம்சமாகும். வேளாண்மையில் பெரிய நாடான [மேலும்…]
லன்சாங்-மேகுங் பொது எதிர்கால சமூக கட்டுமானம்
லன்சாங்-மேகுங் ஒத்துழைப்புக்கான 10வது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தலைமை தாங்கவுள்ளார். அது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
மோசமான சமூக பாதுகாப்பு நிலைமையைக் கொண்ட அமெரிக்கா
வாஷங்டன் டி சி, உலகில் மிக ஆபத்தான நகரமாகும். இந்நகரம் அவசர நிலைமையில் நுழைந்தது. அதோடு, வீடுவாசலின்றி வாழ்கின்ற மக்களை இந்நகரிலிருந்து வெளியேற்ற வேண்டும் [மேலும்…]
சீனாவின் கடல் எல்லையில் இருந்து அமெரிக்க விரைவுக் கப்பலை பி.எல்.ஏ வெளியேற்றியது
ஹுவாங்யான் தீவு அருகே சீனாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய அமெரிக்க விரைவுக் கப்பலான ஹிக்கின்ஸை சீன இராணுவம் வெளியேற்றியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் [மேலும்…]
ஏமன் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு:சீனா
ஏமன் பிரச்சினைக்கான ஐ.நா பாதுகாப்புவையின் பொது கூட்டத்தில் சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி கெங்சுவாங் 12ஆம் நாள் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், செங் [மேலும்…]
எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் [மேலும்…]
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக- ராமதாஸ்
12 நாட்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி பொது சுகாதாரத்தை பாகாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]




