ஏபெக் அமைப்பில் சீனா சேர்ந்த 35ஆம் ஆண்டான நடப்பாண்டில், 3ஆவது முறையாக தலைமை பொறுப்பேற்கும் நாடாக விளங்குகிறது. உலகளாவிய நிலைமையைப் பார்க்கும்போது, பல்வேறு தரப்புகள் [மேலும்…]
வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புடன் ஏப்ரல் 1, 2026 முதல் சென்சஸ் தொடக்கம்
2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் செயல்பாடுகள் (HLO) ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி
நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என காங்கிரசை பிரதமர் மோடி சாடியுள்ளார். 123-வது [மேலும்…]
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமை [மேலும்…]
மாவோயிஸ்ட்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப அமித்ஷா அறிவுரை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாவோயிஸ்ட் குழுக்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மஞ்சள் வாரியத்தின் தேசிய தலைமையகத்தைத் திறந்து வைத்த [மேலும்…]
மெக்சிகோ பிரதிநிதிகள் அவைத் தலைவருக்கு சி.எம்.ஜி பேட்டி
மெக்சிகோ பிரதிநிதிகள் அவைத் தலைவர் செர்ஜியோ குட்டியர்ரெஸ் லூனா அண்மையில் சீன ஊடகக் குழுமத்திற்குச் சிறப்புப் பேட்டியளித்தார். பெய்ஜிங்கைச் சென்றடைந்த முதல் நாளில், அவர் [மேலும்…]
சிசாங் கிராமவாசிகளுக்கு பதில் கடிதம் அனுப்பிய ஷி ச்சின்பிங்
2021ஆம் ஆண்டு ஜூலை திங்களில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷி ச்சின்பிங், சிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் லின் ச்சி [மேலும்…]
ஜூலை 1 முதல் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறதா?
ஜூலை 1 முதல் மின்சார கட்டணத்தை 3.16% அதிகரிக்கும் புதிய கட்டண உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இறுதி செய்துள்ளதாக தகவல் [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் [மேலும்…]
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் [மேலும்…]
ட்ரக்கோமா நோய் இல்லாத நாடாக மாறியது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அன்று தனது 123வது மன் கி பாத் உரையில், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் தொடர்பான நோய்களில் ஒன்றான [மேலும்…]




