18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க 80 எம்.பிக்கள் ஆதரவு கையொப்பம்!
புத்த மதத்தலைவரும் திபெத்தின் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் [மேலும்…]
மொகரம் பண்டிகை… கூட்ட நெரிசலில் அக்னி குண்டத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!
கர்நாடக மாவட்டம் ராய்ச்சூர் அருகே மொகரம் கொண்டாட்டத்தின்போது அக்னி குண்டத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மொகரம் பண்டிகை நாடு முழுவதும் [மேலும்…]
அரியலூர் அரசு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டிடுக- ராமதாஸ்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைய உள்ள அரசு கல்லூரிக்கு மாமன்னன் ராஜேந்திர சோழன் பெயரை சூட்டுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை அதிகரிப்பு
சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் ஜூலை 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டின் ஜுன் திங்கள் இறுதிவரை, சீனாவின் அன்னிய செலாவணி [மேலும்…]
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்கள் அதிகரிப்பு
உயர்கல்வி அணுகலை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 2025-26 கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20% அதிகரிக்கப்படும் என்று [மேலும்…]
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைகிறாரா பிரபாஸ்?
தெலுங்கு திரையுலகின் டாப் நடிகர் பிரபாஸ் தனது அடுத்த படத்திற்காக ‘அமரன்’ படப்புகழ் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக [மேலும்…]
100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கீடு
ஊரகப் பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க 505 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் விவசாயிகளின் விலை [மேலும்…]
இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரிக்கு இன்று முதல் தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரி செய்வதற்கு இன்று முதல் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். மூணாறு போதமேட்டு பகுதியில் கடந்த [மேலும்…]
தெலங்கானா : தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு!
தெலுங்கானாவில் தனியார் நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், வாராந்திர வேலை நேரம் 48 மணி நேர வரம்பைத் [மேலும்…]
எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து கடுமையாக விமர்சித்து, அதை [மேலும்…]



