இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா தன்னிச்சையாகப் புதிய [மேலும்…]
கானாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்
பிரதமர் மோடியின் புகழ்பெற்ற அரசியல் திறமை மற்றும் செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, கானாவின் தேசிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் [மேலும்…]
மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: ஜெயராம் ரமேஷ்!
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:- கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் நாட்டின் [மேலும்…]
பாலி தீவில் நடுக்கடலில் சென்ற படகு மூழ்கி விபத்து… 43 பேர் மாயம்..!!
இந்தோனேசியாவில் பாலி தீவு ஒன்று உள்ளது. இது பிரபலமான பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இந்நிலையில் இந்தோனேசியாவின் பாலித்தீவு அருகே படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் [மேலும்…]
பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் லீச்சியாங் பங்கேற்பு
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அழைப்பையேற்று ஜூலை 5முதல் 8ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டில் [மேலும்…]
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாகவும், 10 தேர்வு [மேலும்…]
சீனாவில் புதிதாக இயக்கப்பட்ட சரக்கு விமானச் சேவை
இவ்வாண்டின் முற்பாதியில் புதிதாக இயக்கப்பட்ட சரக்கு விமானச் சேவை பற்றிய தகவல்களை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஜூலை 2ஆம் நாள் [மேலும்…]
மோகன்லால் மகள் விஸ்மயா ஹீரோயினாக அறிமுகம்!
மலையாள சினிமாவில் மோகன்லாலின் வாரிசு ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். சிறந்த நடிகராகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் திகழும் மோகன்லாலின் மகள் விஸ்மயா, ஆசிர்வாத் [மேலும்…]
ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்
பங்களாதேஷ் நீதிமன்றம் புதன்கிழமை நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்ததாக உள்ளூர் ஊடக [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி பெண்கள், குழந்தைகள் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை [மேலும்…]
இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குச் செல்லும் பாலம் திடீரென உடைந்ததால் தண்ணீர் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. மண்டபம் வடக்கு மீன்பிடி [மேலும்…]



