பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில், பாகிஸ்தானின் [மேலும்…]
இந்திய அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக பிரிட்டன் மன்னருக்கு ஷிச்சின்பிங் ஆறுதல்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 13ஆம் நாள், இந்தியாவின் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் பிரிட்டன் நாட்டவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அந்நாட்டின் மன்னர் மூன்றாம் [மேலும்…]
100 நாட்கள் சுற்றுப்பயணம் செல்லும் அன்புமணி..! – பாமக தலைமை அறிவிப்பு…
பாமக முன்னாள் தலைவர் அன்புமணி ஜூலை 25 முதல் நவம்பர் 1 வரை 100 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது. [மேலும்…]
தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை : விவசாயிகள் வேதனை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் வேதனை [மேலும்…]
ஏர் இந்தியா விமான விபத்தில் ரூ.2,400 கோடி வரை காப்பீடு வழங்கப்பட வாய்ப்பு
வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து, இந்தியாவின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த விமானக் காப்பீட்டுக் கோரிக்கையாக மாறும் என்று [மேலும்…]
இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்துக்கு சீனா ஆறுதல்
ஜுன் 12ஆம் நாள் இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இலண்டனுக்குப் புறபட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், [மேலும்…]
என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன் – ராமதாஸ்..!
என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன் என பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் [மேலும்…]
சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்த சோலார் ஆர்பிட்டர்!
ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் முதல் முறையாகச் சூரியனின் தென் துருவத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நெருப்பு குழம்புகளைக் கொப்பளிக்கும் சூரியனின் [மேலும்…]
நிலமற்றவனை நினைக்கும் மழை!
நூல் அறிமுகம்: திரும்ப முடியாத கருவண்டு திருப்பி போட்ட என்னை கடவுள் என்று நம்பி கடந்தது என்பது உள்ளளவில் உண்மையையே கூறுகிறது உதவுபவனே மனித [மேலும்…]
தென் ஆப்ரிக்கா : வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!
தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும் பனி மற்றும் பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாகத் [மேலும்…]
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். [மேலும்…]



