ஏப்ரல் 21ஆம் நாள் மாலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் லாவோஸ் மக்கள் [மேலும்…]
உத்தரப்பிரதேசம் : கங்கை நதியில் மீட்பு படையினர் தீவிர கண்காணிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் நீர்மட்டம் உயர்வதால் மீட்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகக் கங்கை நதியில் நீர்மட்டம் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : சாலை பணிகளால் வீடுகள் சேதம் – மக்கள் போராட்டம்!
ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நெடுஞ்சாலை பணிகளால் வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜோரியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த [மேலும்…]
செம்பு இறக்குமதிக்கு 50pc, மருந்துகளுக்கு 200pc வரி விதித்த டிரம்ப்; இந்தியாவிற்கு பாதிப்பா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாமிர இறக்குமதிக்கு 50% மிகப்பெரிய வரியை அறிவித்துள்ளார். இந்த உலோக இறக்குமதி குறித்த தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக [மேலும்…]
திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பக்தரகள் வலியுறுத்தல்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கும் சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொண்டிபுதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள [மேலும்…]
அருப்புக்கோட்டை அருகே மீனாட்சி சொக்கநாதர் கோயில் தோரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருத்தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய [மேலும்…]
லீ ச்சியாங்-குட்ரேஸ் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜுலை 8ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா தலைமைச்செயலாளர் குட்ரேஸைச் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் லீ ச்சியாங் [மேலும்…]
சான்சி மாநிலத்தின் வளம் அடிப்படையிலான பொருளாதார மாற்றம் மற்றும் வளர்ச்சி
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 7ஆம் மற்றும் 8 ஆம் நாளில் சான்சி மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். மத்தியப் பகுதியின் பெரும் [மேலும்…]
பெரும் பிரிக்ஸ் அமைப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம்
ஜுலை 7ஆம் நாள், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சி மாநாடு பிரேசிலில் நிறைவடைந்தது. செயற்கை நுண்ணறிவு, கால நிலை மாற்றம் ஆகிய அம்சங்களை [மேலும்…]
மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம் குஜராத்தின் வதோதராவில் நிகழ்ந்துள்ளது. [மேலும்…]
ஆலியா பட் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தை ஏமாற்றியதாக முன்னாள் PA கைது
அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை ஜூஹு போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை மிரர் [மேலும்…]



