80ஆவது ஐ.நா பொதுப் பேரவையின் தலைவர் அன்னலேனா பேர்பாக் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். புத்தாக்க வளர்ச்சி, கார்பன் நடுநிலை, [மேலும்…]
மழலைகளின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக – டிடிவி தினகரன் கண்டனம்..!!
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் [மேலும்…]
உக்ரைனின் மிகப்பெரிய உளவு கப்பலை ட்ரோன் மூலம் தாக்கியழித்தது ரஷ்யா
ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, உக்ரைன் கடற்படையின் உளவு கப்பலான சிம்ஃபெரோபோலை கடற்படை ட்ரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக மூழ்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. உக்ரைனின் [மேலும்…]
இந்தியா – சீனா உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு அடித்தளமிட்டது இந்த கடிதம்தானா?
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய ரகசியக் கடிதம், சீனா-இந்தியா உறவுகளில் அமைதியான ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை [மேலும்…]
சீனாவில் நடைபெறும் வெற்றி தினப்பேரணி – 26 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு!
சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்பட 26 [மேலும்…]
மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்திப்பு!
மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி நடைபெற்ற சந்திப்பின் மெட்டா நிறுவனத்தின் துணைத்தலைவர் (Public Policy)சைமன் மில்னர்,ந்தியத் [மேலும்…]
இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்..!!
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டிஜிபி ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக [மேலும்…]
சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வழி தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயும்,பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியெராவும் தொலைபேசி மூலம் [மேலும்…]
2035ஆம் ஆண்டுக்குள் மக்கள் நலன் சார்ந்த நவீனமயமான நகரக் கட்டுமானம் நிறைவு
நகரங்களின் உயர் தர வளர்ச்சியை விரைவுபடுத்தும் வழிகாட்டுதல் ஆவணம் ஒன்றைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும் சீன அரசவையும் சமீபத்தில் கூட்டாக வெளியிட்டன. [மேலும்…]
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் [மேலும்…]
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு
தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. [மேலும்…]




