5வது சிஎம்ஜி உலகளாவிய ஊடக புத்தாக்க மன்றக் கூட்டத்தை முன்னிட்டு சிஜிடிஎன் உலகெங்கிலும் இணைய பயனர்களிடையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், மனித-இயந்திர [மேலும்…]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் நாகரீக உரையாடல் துவக்கம்
சீன அரசவை தகவல் தொடர்புப் பணியகம், சீனச் சர்வதேச தகவல் தொடர்புக் குழுமம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயலகம் ஆகியவை கூட்டாக நடத்திய 2025ஆம் [மேலும்…]
32ஆவது பெய்ஜிங் சர்வதேச வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கண்காட்சி தொடக்கம்
32ஆவது பெய்ஜிங் சர்வதேச வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கண்காட்சி 23ஆம் நாள் துவங்கியது. சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம், சீன [மேலும்…]
கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தின் முக்கிய [மேலும்…]
வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!
கடந்த ஆறு மாதங்களில், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்து வரும் [மேலும்…]
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது – இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் [மேலும்…]
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்
தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் போதெல்லாம் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுத் தான் போகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் [மேலும்…]
ஜூலை 29 முதல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
ஜூலை 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ஒரு உயர்மட்ட மோதல் நடைபெற உள்ளது. அரசாங்கம் மக்களவையில் 16 மணிநேரமும், மாநிலங்களவையில் [மேலும்…]
நாளை முதல் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
இந்திய அரசாங்கம் நாளை முதல் சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 2020 எல்லை [மேலும்…]
பராசக்தி படத்தில் இணைந்த ராணா டகுபதி!
நடிகர் ராணா டகுபதி பராசக்தி படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். [மேலும்…]
டிசம்பர் 18ஆம் நாள் ஹாய்நான் தீவில் சுதந்திர சுங்க செயல்பாடுகள் இயங்கும்
சீனாவின் ஹைய்நான் தாராள வர்த்தக மண்டலம் முழுவதிலும் சுதந்திரமான சுங்க செயல்பாடுகள் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கும் [மேலும்…]




