சீன-ஜார்ஜியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 34ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜார்ஜிய அரசுத் தலைவர் கவிலாஷ்விலி இருவரும் [மேலும்…]
நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம் இன்று தொடக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று முதல் முக்கிய விவாதம் தொடங்குகிறது. எனினும், இது குறித்து [மேலும்…]
சீனா 1509 AI முன்பயிற்சி பெற்ற பெரிய மாதிரிகளை வெளியிட்டல்
தற்போது, 1509 பெரிய மாதிரிகளைச் சீனா வெளியிட்டுள்ளது. உலகில் வெளியிடப்பட்ட 3755 பெரிய மாதிரிகளில் சீனாவின் எண்ணிக்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் [மேலும்…]
விநாயகர் சதூர்த்தி விழா – சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!
விநாயகர் சதூர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒசூர் பகுதியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. வீட்டில் வணங்கும் விநாயகர் முதல் [மேலும்…]
குளித்தலை தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்யம் நிலைத்திருக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு [மேலும்…]
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!!
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று (ஜூலை 28ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா கட்ந்த [மேலும்…]
ராஜராஜ சோழர் மற்றும் ராஜேந்திர சோழருக்கு பிரமாண்ட சிலைகள் அமைப்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட ராஜேந்திர சோழர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பொருளாதார, ராணுவ மற்றும் ஜனநாயக மரபுக்கு சோழ [மேலும்…]
ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடந்தா இவ்ளோ நன்மைகள் இருக்கா?
தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது இறப்பு அபாயத்தையும் பல கடுமையான [மேலும்…]
தைவான் பொது மக்கள் வாக்கெடுப்பில் கோ மின் தாங் கட்சி வெற்றி
ஜுலை 26ம் நாள் தைவான் மக்களின் பிரதிநிதிகளிடம் நடைபெற்ற முதல் சுற்று வாக்களிப்பில் கோ மின் தாங் கட்சி வெற்றி பெற்றது. இது குறித்து, [மேலும்…]
தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!
கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டம் [மேலும்…]
திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!
பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் செந்தூர் மற்றும் பாலக்காடு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் [மேலும்…]




