14வது ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்தரத்துடன் நிறைவேற்றுதல் பற்றிய முதலாவது செய்தியாளர் கூட்டத்தை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூலை 9ஆம் நாள் நடத்தியது. [மேலும்…]
போயிங் 737 மேக்ஸ்9 ரக விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிப்பு : அலாஸ்கா ஏர்லைன்ஸ்
போயிங் 737 மேக்ஸ்9 ரக விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிப்பு : அலாஸ்கா ஏர்லைன்ஸ் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 737 மேக்ஸ் [மேலும்…]
நீலகிரி: அவலாஞ்சியில் 0 டிகிரி வெப்பநிலை பதிவு!
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி [மேலும்…]
தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதாக சீனா, நவ்ரு அறிவிப்பு
தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதாக சீனா, நவ்ரு அறிவிப்பு இரு நாடுகளிடையே தூதாண்மை உறவை மீண்டும் தொடங்கி வைப்பது குறித்து சீன மக்கள் குடியரசும் [மேலும்…]
பொருளாதார வளர்ச்சியின் தூண்களில் ஒன்றாகும் விரைவு அஞ்சல்
22ஆம் நாள் வெளியான தரவின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் விரைவு அஞ்சல் வழியாக 13 ஆயிரத்து 207 கோடி பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் [மேலும்…]
பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு : சீனா
பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு : சீனா பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய [மேலும்…]
மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும்! – மத்திய அமைச்சர் வி கே சிங்
நெல்லையில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி கே சிங் பங்கேற்றார். நெல்லை சி.என்.கிராமம், ராஜவள்ளிபுரம் ஆகிய [மேலும்…]
ஓமன் நாட்டின் முதல் செயற்கைக்கோளான அமன்-ஒன் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன
ஓமன் நாட்டின் முதல் செயற்கைக்கோளான அமன்-ஒன் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. ஓமானின் முதல் செயற்கைக்கோளான அமன்-ஒன், சுஹார் துறைமுகம், சுஹார் ஃப்ரீ சோன் [மேலும்…]
கென்ய மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்பினார்
பெய்ஜிங் ஜியாடொங் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கென்யாவின் மாணவர்கள், இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அனுப்பிய கடிதத்துக்கு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 17ஆம் நாள் பதில் கடிதம் அனுப்பி, சீன-கென்யா மற்றும் [மேலும்…]
ஒரே ஏவூர்தி மூலம் 5 செயற்கைக்கோள்களை ஏவியது சீனா
லீஜியன்-ஒன்று வைய்3 (Lijian-1 Y3)ஏவூர்தி மூலம் 5 செயற்கைக் கோள்கள் செவ்வாய்கிழமை நண்பகல் சீனாவின் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவுத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் [மேலும்…]
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் [மேலும்…]