சீன ஊடகக் குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள சீனத் தூதரகம், துபாய்க்கான சீனத் துணை தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை [மேலும்…]
நந்தன் கதையல்ல, நாம் காலம் காலமாக காணும் நிஜம்!
கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். மேலும், பல மூத்த [மேலும்…]
பஞ்சாப் : திடீரென தரையிறங்கி ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு!
பஞ்சாப் மாநிலம் பதான் கோட் அருகே ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவத்தினர் விமானப் [மேலும்…]
பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் அடுத்தடுத்து மரணம்…. அதிர்ச்சியில் பிரபலங்கள்….!!!
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்தவர் ஏ எஸ் ரவிக்குமார் சவுத்ரி. இவர் பாய் மற்றும் யக்னம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் [மேலும்…]
தஞ்சாவூரில் ரோடு ஷோ… ஜூன் 15ல் கல்லணையில் தண்ணீர் திறந்துவைக்கிறார் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்து ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் : புல்வாமாவின் கிராமப் பகுதியில் தீ விபத்து!
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள கசு கிராமப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக அப்பகுதி [மேலும்…]
NEET Exam 2025 : நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியானது!
டெல்லி : நீட் UG 2025 தேர்வு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி [மேலும்…]
ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்களை அறிவித்த வெளியுறவுத்துறை….!!
ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 98-9128109115, 98-9128109109 ஆகிய எண்களில் [மேலும்…]
அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கனமழை காரணமாக அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் [மேலும்…]
இராமநாதபுரம் : 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
ராமநாதபுரத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளரி ஓடை பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கும், பட்டணம் காத்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா [மேலும்…]
அழிவின் விளிம்பில் மின்மினி பூச்சி – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
மின்மினிப் பூச்சி இனம் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். ஒளி மாசுபாடு, நகரமயமாதல், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் அந்த இனம் [மேலும்…]



