சீனாவில் கிட்னிக்காகப் புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்க்கை உன்னதமான காதலாக மாறியுள்ளது. வடமேற்கு சீனாவில் நடந்த ஒரு அதிசய சம்பவம் தான் [மேலும்…]
தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!
தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 2030ஆம் ஆண்டுக்குள் [மேலும்…]
நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது பல இன்னல்களை சந்தித்தோம் – தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தகவல்!
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய [மேலும்…]
பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு Rs.4,000 கோடி இழப்பு
பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த [மேலும்…]
‘அழகானவர் ஆனால்…கடுமையானவர்’: மோடியை பாராட்டிய டிரம்ப்
தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) தலைமை நிர்வாக அதிகாரிகள் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் [மேலும்…]
ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் குடியரசு தலைவர்..!
குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 29-ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் ரஃபேல் [மேலும்…]
காசா மீது ‘உடனடி, சக்திவாய்ந்த’ தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு!
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில், இஸ்ரேலியப் படைகள் காசா மீது உடனடியாகவும், ‘சக்திவாய்ந்த’ முறையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என [மேலும்…]
இவ்வாண்டு முதல் மூன்று காலாண்டுகளில் சீன கிராமப்புறங்களில் 75ஆயிரம் கிலோமீட்டர் நெடுஞ்சாலை புதிதாக கட்டியமைப்பு
இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், சீன நாடளவிலுள்ள கிராமப்புறங்களில் மொத்தமாக 75ஆயிரம் கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலைகள் புதிதாகக் கட்டியமைக்கப்பட்டு இவ்வாண்டின் 75.4 விழுக்காடான இலக்கு [மேலும்…]
நாட்டைப் பிளவுபடுத்துவதில் ஈடுபடும் ஷேன்பௌயாங் மீது விசாரணை
தைவான் சுதந்திர பிரிவினைவாத அமைப்பை உருவாக்கிய ஷேன்பௌயாங் என்பவர் தைவான் சுதந்திரம் என்ற பிரிவினைவாத பேச்சுகளைப் பரவல் செய்து நாட்டைப் பிளவுபடுத்தும் குற்ற செயல்பாடுகளில் [மேலும்…]
சீனா மற்றும் ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் 3.0 பதிப்பு
28ஆவது சீன-ஆசியான் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 28ஆம் நாளில், சீனா மற்றும் ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் 3.0 பதிப்பு [மேலும்…]
சீன-இந்திய எல்லையின் மேற்கு பகுதி பிரச்சினைக்கான 23வது ஜெனரல் நிலை பேச்சுவார்த்தை நடைபெற்றது
சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, அக்டோபர் 25ஆம் நாள், சீன மற்றும் இந்திய இராணுவப் படைகள், மார்தோ-ஷூசுலேல் தளத்தின் இந்திய பகுதியில், [மேலும்…]



