சீன தேசிய ரயில்வே குழுமம் வெளியிட்ட செய்தியின்படி, பிப்ரவரி 21ஆம் நாளில், சீனத் தேசியளவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே [மேலும்…]
“47 வருஷத் தவம் முடிஞ்சது” ரஜினி – கமல் இணையும் மெகா மூவி…. நாளை 12.07-க்கு ஆரம்பமாகுது ‘ஆட்டம்’….!!
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரையில் இணைந்து [மேலும்…]
சென்னையில் இன்று முதல் 45 நாட்களுக்கு 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
இன்று முதல் 45 நாட்களுக்கு ரயில்கள் ரத்து ஒரு மாதம் ரயிலில் பயணம் மேற்கொள்ள பணம் கொடுத்து மாதாந்திர பாஸ் வாங்கிள்ள ரயில் பயணிகளுக்கு [மேலும்…]
2026 வசந்த விழா கலை நிகழ்ச்சி நடைபெற்ற துணை நகரங்களில் சுற்றுலா செழிப்பு
2026ஆம் ஆண்டு சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி நடைபெற்ற நான்கு துணை நகரங்கள் பிரபலமாகியுள்ளன. [மேலும்…]
உலகளவில் பிரபலமாகி வரும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
சீனப் பாரம்பரிய நாட்காட்டியின் படி, குதிரை ஆண்டை வரவேற்கும் வகையில், சீன ஊடக குழுமம் ஏற்பாடு செய்த 2026 வசந்த விழாக் கொண்டாட்ட கலை [மேலும்…]
‘ஜன நாயகன்’ வெளியீட்டில் புதிய தடை
தளபதி விஜய்யின் வரவிருக்கும் படமான ‘ஜன நாயகன்’ அதன் வெளியீட்டு பயணத்தில் மற்றொரு தடையை எதிர்கொள்கிறது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) திருத்தக் [மேலும்…]
பிட்காயின் $20,000 வரை சரியும்? பிரபல பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
பிரபல பொருளாதார நிபுணரும் பிட்காயின் விமர்சகருமான பீட்டர் ஷிஃப், பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிட்காயின் விலை $50,000 என்ற முக்கிய [மேலும்…]
உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான Nestle ஐஸ்கிரீம் பிசினஸில் இருந்து வெளியேறுகிறது
உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பானங்கள் உற்பத்தியாளரான Nestle, அதன் மீதமுள்ள ஐஸ்கிரீம் வணிகத்தை ஃப்ரோனெரிக்கு விற்க மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. புதிய தலைமை [மேலும்…]
திடீர் சரிவில் தத்தளிக்கும் பங்குச் சந்தை! ஐடி பங்குகளுக்கு என்ன ஆச்சு?
பிப்ரவரி 20, 2026 அன்று இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் உற்சாகமாகத் தொடங்கி, சென்செக்ஸ் சுமார் 0.8% வரை உயர்ந்தது. இருப்பினும், மதிய [மேலும்…]
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் எழுத்துப் பிழைகள்
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தற்போது அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்ற எழுத்துப் [மேலும்…]
செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் – பிரதமர் மோடி
செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் AI மாநாட்டின் ஒருபகுதியாக உயர்மட்ட தலைவர்கள் அமர்வு [மேலும்…]



