சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் [மேலும்…]
ஜூன் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வருகிறது புதிய ஓட்டுநர் உரிம விதிகள்
இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், ஜூன் 1 முதல் புதிய ஓட்டுநர் லைசன்ஸ் விதிகள் இந்தியாவில் [மேலும்…]
ஜாதி மற்றும் வகுப்புவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்த பாஜக, காங்கிரஸ்: தேர்தல் ஆணையம் கண்டனம்
இந்திய தேர்தல் ஆணையம்(ECI) இன்று பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் சாதி, [மேலும்…]
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததும், அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. [மேலும்…]
14ஆவது சீன-அமெரிக்க சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தை துவங்கியது
14ஆவது சீன-அமெரிக்க சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தை 22ஆம் நாள் ஷான் சி மாநிலத்தின் சி ஆனில் துவங்கியது. சீன அரசவை உறுப்பினர் சென் [மேலும்…]
புதிதாக பதவி ஏற்ற வியட்நாம் அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 22ஆம் நாள் வியட்நாம் சோஷலிச குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற தோ லாம்வுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். [மேலும்…]
கலாநிதி மாறனிடம் இருந்து ரூ.450 கோடி பணத்தைத் திரும்பக் கோரியுள்ளது ஸ்பைஸ்ஜெட்
பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அதன் முன்னாள் விளம்பரதாரர் கலாநிதி மாறன் மற்றும் அவரது நிறுவனமான கேஏஎல் ஏர்வேஸிடம் இருந்து ரூ.450 கோடியை திரும்பப்பெறும் [மேலும்…]
குழந்தையின் குரல்
குழந்தையின் குரல் ! கவிஞர் இரா .இரவி ! குழந்தையின் குரல் கேட்டுப் பாருங்கள் கவலைகள் காணாமல் போகும் பாருங்கள் ! புல்லாங்குழலை விட [மேலும்…]
தமிழ் இலக்கியத்தில் புதுமை.
தலைப்பு “தமிழ் இலக்கியத்தில் பொதுமை ” கவிஞர் இரா .இரவி ! உலக இலக்கியங்களில் தலையாக இலக்கியம் தமிழ் இலக்கியம் .தமிழுக்கு நிகரான இலக்கியம் [மேலும்…]
புனே: உஜானி அணையில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் நேற்று மாலை படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் [மேலும்…]
வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!
வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி [மேலும்…]



