சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் [மேலும்…]
‘நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்’: தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்
தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “ஜெயில் பரோ” போராட்டத்தை அறிவித்துள்ளார். நாளை பாரதிய ஜனதா [மேலும்…]
கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!
கன்னியாகுமரி கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், குமரி அம்மன், பகவதி அம்மன், பகவதி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மை ஏன் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறாள் [மேலும்…]
7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோயில்!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ள பேராயிர மூர்த்தி அய்யனார் கோயில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வட்டாசியர் முன்னிலையில் திறக்கப்பட்டது. இக்கோயில் கடந்த 2017-ம் [மேலும்…]
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!
சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி [மேலும்…]
20 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, மே 18 தமிழகத்தில் [மேலும்…]
5-வது கட்டத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!
5-வது கட்ட மக்களவைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக [மேலும்…]
திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: கவனமுடன் குளிக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!
திருச்செந்தூர் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் மிதப்பதால் பக்தர்கள் கவனமாக இருக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி [மேலும்…]
சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி
சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி 2024ஆம் ஆண்டு சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி [மேலும்…]
சீன-பிரான்ஸ் உறவு பற்றிய பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சரின் கருத்து
சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சர் ஜீன்-பியர் ரஃபரின் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி [மேலும்…]
கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை
தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான். பின்னர் [மேலும்…]



