சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி தொடர்பான ஐ.நா. சிறப்பு நடவடிக்கை பிப்ரவரி 13ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன [மேலும்…]
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோயில்
அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும். இன்று திறக்கப்பட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ [மேலும்…]
கருணை உள்ளம்
தனிமையில் உக்கார்ந்து நீண்ட நேரம் யோசித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்த டேவிட் வேகமக கிளம்பிச்சென்றான்.. காலை நேரப் பரபரப்பு அடங்கி முற்பகல் என்பதால் [மேலும்…]
உனது விழிகளில்
பொய்யுரைக்கும் என்பான் கவி உன் மைதீட்டிய விழிகள்… என்றாலும் மண்ணாளும் மைந்தரும் விண்ணாளும் வேந்தரும் உன் விழி அசைவில் என்னாளும் வீழ்வான், புன்னகைப் பெண்ணே.. [மேலும்…]
எத்தனை எத்தனையோ உணர்வுகள்!
சொற்களால் நான் கவிதை கட்ட கற்களால் நீ உருவம் தந்தாயோ ! உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின் அணை தாண்ட துடித்துக் கிடக்கும் உணர்வுகள்தான் [மேலும்…]
கோவில் நகை உருக்கி அடகு வைக்கும் திட்டம்! – வெள்ளை அறிக்கை தேவை! – இந்து முன்னணி கோரிக்கை!
தமிழகத்தில் கோவில் நகை உருக்கி அடகு வைக்கும் திட்டம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வெளியிட வேண்டும் [மேலும்…]
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி தம்பதியும் அவர்களது இரட்டைக் குழந்தைகளும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா [மேலும்…]
வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிகமான மனிதாபிமான உதவி வழங்க வேண்டும்: சீனா
உலகளாவிய மனிதாபிமான உதவி நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும், வளர்ச்சியடைந்த நாடுகள் தேவைப்படும் வளரும் நாடுகளுக்கு மேலும் அதிகமான உணவு மற்றும் நிதி [மேலும்…]
தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக [மேலும்…]
சென்னையின் ஐகானிக் உதயம் தியேட்டர் மூடப்படுகிறது
சென்னையின் பிரபலமான அடையாளத்தின் ஒன்று உதயம் தியேட்டர். அந்த திரையரங்கம் தற்போது மூடுவிழா காணவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. உதயம் தியேட்டர் உரிமையாளர், அந்த [மேலும்…]
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் [மேலும்…]



