இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் அண்மையில் 2026ம் ஆண்டின் வசந்த விழா சிறப்பு விருந்தை நடத்தியது. இலங்கையின் அரசியல் அதிகாரிகள், பல்வேறு வட்டாரத்தினர்கள், [மேலும்…]
பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!
தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள். யானை வரும் பின்னே மணியோசை [மேலும்…]
விபத்தில் சிக்கிய விமானம்… தேடுதல் பணியில் மீட்புக் குழு
கலிபோர்னியாவின் ஹாப் மூன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு தெற்கு பகுதியில் [மேலும்…]
இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!
கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு [மேலும்…]
அயோத்தி கோவில் உருவான வரலாறு!
அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஸ்ரீராமர் கோவில் [மேலும்…]
வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது
வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது மதுரை: பழுதடைந்த வாடிவாசலும், இடிந்து விழும் காட்சியறையும் இனி பழையதாகிவிடும். மதுரையில் [மேலும்…]
ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!
தமிழக கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு, கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து வருகிறது. தைப்பொங்கலுக்கு அடுத்த கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டும். கிராம மக்கள் [மேலும்…]
மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட மதுரை மாவட்டங்களில் காளைகள் அடக்கும் போட்டிகள் [மேலும்…]
சீன ஊடக குழுமத்தின் நவ்ரு யாரென் அறிவிப்பு நிலையம் நிறுவுதல்
நவ்ரு நாட்டிலுள்ள யாரென் பகுதியில் சீன ஊடகக் குழுமத்தின் அறிவிப்பு நிலையம் ஜனவரி 15ஆம் நாள் நிறுவப்பட்டு இயங்கத் துவங்கியது. உலகளவில் சீன ஊடக [மேலும்…]
ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?
தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலும் பல பெயர்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை வெறும் கொண்டாட்டம் [மேலும்…]
மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!
பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை [மேலும்…]



