ஆன்மிகம்

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி [மேலும்…]

தமிழ்நாடு

20 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழகம்: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, மே 18 தமிழகத்தில் [மேலும்…]

இந்தியா

5-வது கட்டத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!

5-வது கட்ட மக்களவைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக [மேலும்…]

தமிழ்நாடு

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: கவனமுடன் குளிக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!

திருச்செந்தூர் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் மிதப்பதால் பக்தர்கள் கவனமாக இருக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி [மேலும்…]

சீனா

சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி

சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி 2024ஆம் ஆண்டு சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி [மேலும்…]

சீனா

சீன-பிரான்ஸ் உறவு பற்றிய பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சரின் கருத்து

சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சர் ஜீன்-பியர் ரஃபரின் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி [மேலும்…]

தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை

தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான். பின்னர் [மேலும்…]

இந்தியா

இந்திய பொருளாதாரம் 6.9% ஆக உயரும்! – அமெரிக்க கணிப்பு

வலுவான முதலீடு, தனிநபர் நுகர்வு அதிகரிப்பால் நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி ஆறு புள்ளி இரண்டு சதவீதத்திலிருந்து ஆறு புள்ளி ஒன்பது சதவீதமாக [மேலும்…]

இந்தியா

டெல்லியில் விமானத்தில் தீ விபத்து!

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி [மேலும்…]

உலகம்

ஈரானில் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலி!

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலியாகினர். ஈரானின் கடந்த சில தினங்களாக இயல்பை காட்டிலும் அதிக அளவு மழை [மேலும்…]