தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஜெர்மன் இரசாயன நிறுவனமான பி.ஏ.எஸ்.எஃப், தனது பிரம்மாண்டமான உற்பத்தி வளாகத்தை கடந்த வியாழக்கிழமை முழு செயல்பாட்டிற்குக் கொண்டுவந்தது. சீனாவில் [மேலும்…]
சீன-மலேசிய தலைமையமைச்சர்களின் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 26ஆம் நாளிரவு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், அந்நாட்டின் தலைமையமைச்சர் அன்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மலேசியாவுடன் உயர் நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்தி, [மேலும்…]
சீனாவுக்கான ஆப்பிரிக்க தூதர்களுடன் வாங்யீ சந்திப்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 26ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், சீனாவுக்கான ஆப்பிரிக்க தூதர்களுடன் சேர்ந்து, ஆப்பிரிக்க தினத்தைக் கொண்டாடினார். சுமார் 50 ஆப்பிரிக்க [மேலும்…]
சீன-கம்போடிய தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
சீனா, ஆசியான் நாடுகள், வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் நாடுகள் நடத்திய கூட்டத்தின் போது, உள்ளூர் நேரப்படி, 27ஆம் நாள் முற்பகல், சீன தலைமையமைச்சர் லீச்சியாங், [மேலும்…]
உலக சிறந்த பெண் அறிவியாலளர் என்ற விருது பெற்ற சீன அறிவியலாளர்
இயல்பியல், கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் துறையில் புத்தாக்க முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு வழங்கியதைப் பாராட்டி, சீன அறிவியலாளர் வாங் சியௌயுன் உள்ளிட்ட 5மகளிருக்கு [மேலும்…]
சீனப் பண்பாட்டு ஆற்றல் வலுப்படுத்துதல் பற்றிய மன்றக் கூட்டம் துவக்கம்
சீனப் பண்பாட்டு ஆற்றல் வலுப்படுத்துதல் பற்றிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் மே 26ஆம் நாள் குவாங்துங் மாநிலத்தின் ஷேன்ச்சென் நகரில் துவங்கியது. சீனக் [மேலும்…]
ஆசிய தடகளப் போட்டி… வெண்கல பதக்கம் வென்று சாதித்து காட்டிய தமிழக வீரர்…!!!
தென்கொரியாவில் இன்று 26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இப்போட்டி வருகிற மே 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் [மேலும்…]
மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற [மேலும்…]
வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா மு.க.ஸ்டாலின்? – எடப்பாடி பழனிசாமி காட்டம்!
இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களை காத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். [மேலும்…]
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாகப் பாகிஸ்தானில் [மேலும்…]



